8 மருத்துவமனை ஏறி இறங்கிய கர்ப்பிணி.. ஆட்டோவிலே பிரசவம்! பிறந்த குழந்தை இறந்த பரிதாபம்!

baby 3

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எட்டு மருத்துவமனைகளில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஆட்டோவிலேயே குழந்தை பிறந்து மரணம் அடைந்தது.

பிரசவ வலியோடு மருத்துவமனைக்கு வந்த கர்ப்பிணியை அனுமதிக்க படுக்கை வசதி இல்லை என்று கூறி எட்டு மருத்துவமனைகள் திருப்பி அனுப்பிய நிலையில், கடைசியாக ஒரு மருத்துவமனைக்குள் செல்லும் போதே, ஆட்டோவுக்குள்ளேயே குழந்தை பிறந்து மரணம் அடைந்துவிட்டது.

இது குறித்த விடியோ, சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. மருத்துவமனைகளில் தொடர்ந்து இதுபோன்ற அவலம் நடப்பதாகவும் அந்த விடியோவை பகிர்ந்த நபர் தனது சுட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

கேசி பொது மருத்துவமனை வளாகத்தில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவிலேயே கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை உயிர்பிழைக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியில் இருந்து ஒவ்வொரு மருத்துவமனையாகச் சென்று அனுமதி கோரிய கர்ப்பிணியின் குடும்பத்தினர், அடுத்த 6 மணி நேரமாக மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் தவித்த நிலையில், எதிர்பாராத விதமாக குழந்தை ஆட்டோவிலேயே பிறந்த நிலையில் உயிரிழந்துவிட்டது.

ALSO READ:  5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

தற்போது கர்நாடகத்தில் கொரோனா பேரிடரால் பல மருத்துவமனைகள் போதுமான மருத்துவ வசதிகள் இன்றி செயல்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் கர்நாடகத்தில் 3,648 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் பெங்களூருவில் மட்டும் 1,452 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories