3 பேர் காரில்… உயிருடன் தீவைப்பு! விஜயவாடாவில் அதிர்ச்சி!

car-set-fire
car-set-fire
  • மனிதர்களோடு சேர்த்து கார் எரிப்பு. விஜயவாடாவில் கோர சம்பவம்.
  • விஜயவாடா நகரம் அதிர்ச்சியில் ஆழ்ந்தது.

மனிதர்களோடு சேர்த்து காரை எரித்த சம்பவம் விஜயவாடா நகரம் எங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்றுபேரை காரிலேயே இருத்தி தீவைத்துக் கொளுத்தியதில் இருவர் உயிரோடு போராடி வருகிறார்கள்.

விஜயவாடா நகரின் நட்ட நடுவில் கோர சம்பவம் நேர்ந்துள்ளது. மனிதர்களோடு சேர்த்து காரை எரித்த சம்பவம் நகரத்தில் தீவிர பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காரைப் பூட்டிவிட்டு பெட்ரோல் ஊற்றி எரித்ததில் மூவர் நெருப்பில் எரிந்து தீவிர காயங்களுக்கானார்கள்.

நிலச் செட்டில்மென்ட் விவகாரத்தில் ஆத்திரமடைந்த ஒருவர், மூவரை காரிலேயே வைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தினார். குற்றவாளியை வேணுகோபால் ரெட்டி என்று அடையாளம் கண்டுள்ளனர்.

குற்றவாளி வேணுகோபால் ரெட்டி மற்ற மூவர் கிருஷ்ணா ரெட்டி, கங்காதர், நாகமல்லியோடு சேர்ந்து லேண்ட் விஷயமாக காரில் அமர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக செய்தி. விவாதத்தின் நடுவில் திடீரென்று கீழே இறங்கிய வேணுகோபால் ரெட்டி மூவரையும் உள்ளே வைத்து காரைப் பூட்டி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயற்சித்தார். திடீரென்று நெருப்பு பற்றி எரிந்தது. கார் முழுவதுமாக எரிந்து போனது. இந்த சம்பவத்தில் கிருஷ்ணா ரெட்டி கங்காதரன் நாகமல்லி மூவரும் தீக் காயத்தால் தீவிரமாக பாதிக்கப் பட்டனர். அவர்களில் நாகமல்லி, கிருஷ்ணா ரெட்டியின் நிலைமை மிகவும் அபாயகரமாக உள்ளது.

செய்தி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உதவிச் செயல்களில் ஈடுபட்டனர். தீயணைப்பு இயந்திரம் வந்து தீயை அணைத்தது.

விஜயவாடா டிசிபி ஹர்ஷவர்தன் சம்பவ இடத்தை பரிசீலித்தார். கார் பற்றி எரியும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories