முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்!

07 Sep05 Pranab Mukherjee
07 Sep05 Pranab Mukherjee

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தமது 84 ஆவது வயதில் காலமானார்!

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், இந்திய அரசியலில் மூத்த தலைவருமான பிரணாப் முகர்ஜி திங்கள்கிழமை (ஆகஸ்ட் 31)  இன்று காலமானார். அவருக்கு வயது 84. இந்த தகவலை அவரது மகன் அபிஜித் முகர்ஜி அறிவித்தார்.

இந்திய அரசியலின்  மூத்த தலைவராகத் திகழ்ந்த பிரணாப் முகர்ஜி அண்மையில் உடல்நல குறைவு காரணமாக சிகிச்சைக்காக இராணுவ மருத்துவ மனைக்குச் சென்றபோது கொரோனா வைரஸ் பாசிட்டிவ் இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவமனையில், மூளையில் ரத்தம் உறைதலுக்காக அறுவை சிகிச்சை  மேற்கொள்ளப்பட்டது.

 அறுவை சிகிச்சை நடந்து முடிந்த ஓரிரு நாளில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது இந்நிலையில் வென்டிலேட்டர்  உதவியுடன் அவரை சிகிச்சையில் வைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. அவரது மகன் அபிஜித் முகர்ஜி தனது தந்தையின் உடல்நிலை நிலையாக உள்ளது என்று ட்வீட் செய்தார். இருப்பினும், அனைவரையும் தொடர்ந்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொண்டார்.

பிரணாப் டாவின் அரசியல் வாழ்க்கை  50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துள்ளது  அவர் இந்திய  நாட்டின் குடியரசு தலைவராக  உயர்ந்த   நிலைக்கு வந்தவர் அவர் 2012 முதல் 2017 வரை   குடியரசு தலைவர் மாளிகையில்   இருந்தார். 

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!

2009 மற்றும் 2012 க்கு இடையில் அவர் நிதி அமைச்சராகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் (2004-2006), வெளியுறவுத்  அமைச்சராகவும் (2006-2009) இருந்தார். 

பிரணாப் முகர்ஜிக்கு மூன்று வாரிசுகள். ஷர்மிஸ்தா முகர்ஜி, அபிஜித் முகர்ஜி மற்றும் இந்திரஜித் முகர்ஜி ஆகியோர்.  பிரணாப் முகர்ஜி ஒரு தீவிர காங்கிரஸ்காரர். ஆனால் நாட்டின் நலன் என்று வந்தபோது அவர் கட்சி பேதங்களை கடந்து வழிகாட்டி இருக்கிறார் மத்தியில் காங்கிரஸை அடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற போது அவருக்கு அனைத்து வகையிலும் வழிகாட்டினார் பிரணாப்முகர்ஜி

இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தாம் பிரதமர் பதவியில் அமர்ந்த பின்னர் அவரிடமிருந்து பெற்ற வழிகாட்டுதலுக்கு பலமுறை நன்றி தெரிவித்துள்ளார்.

பிரணாப் முகர்ஜிக்கு 2008 ல் பத்ம விபூஷன் மற்றும் 2019 ல் பாரத் ரத்னா வழங்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories