வேண்டி பிறந்த இரட்டை குழந்தைகள்! பெண்ணாய் பிறந்ததால் தந்தை கொலை முயற்சி!

poison

தெலுங்கானா மாநிலம் மெஹபூப்நகரில் உள்ள தேசப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கேசவலு என்ற நபருக்கும் கிருஷ்ணவேணி என்ற பெண்ணிற்கும் திருமணமாகி நீண்ட நாட்கள் ஆகியும் குழந்தை இல்லாததால் அந்த தம்பதி பல கோவில்களுக்கு சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கிருஷ்ணவேணி கர்ப்பமானார்.

இதனால் கேசவலு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதிக்கு கிருஷ்ணவேணிக்கு பிரசவ வலி ஏற்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. அதில் அழகான இரட்டை பெண்கள் குழந்தைகள் பிறந்து உள்ளனர்.

இதனை அடுத்து கேசவலு இந்த குழந்தைகளை பார்த்தவுடன் மகிழ்ச்சியடையாமல் ஆண் குழந்தை பிறக்கவில்லையே என்று கவலைப்பட்டார்.

இதனால் அவர் தனது இரண்டு குழந்தைகளுக்கும் பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ய முயற்சித்து உள்ளார்.

அப்போது அங்கு செவிலியர் ஒருவர் வந்து குழந்தைகளை குளிக்க எடுத்து சென்று உள்ளார். இதனை அடுத்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் இவர் விஷம் கலப்பது பதிவாகி உள்ளது. இதனை அடுத்து அந்த மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக போலீசாருக்கு தகவல் நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

Topics

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories