December 5, 2025, 6:38 PM
26.7 C
Chennai

ஆந்திர தலைநகர் அமராவதியில் அம்பேத்கர் சிலைகள் காணாமல் போனதால் பரபரப்பு!

amaravathi-ambedkar-statues-missing
amaravathi-ambedkar-statues-missing

அம்பேத்கர் நினைவு வனத்தில் நான்கு அம்பேத்கர் சிலைகள் காணாமல் போனது துரதிருஷ்டவசமானது என்று முன்னாள் அமைச்சர் நக்கா ஆனந்த் பாபு விமர்சித்தார்.

அம்பேத்கரின் சிறப்பை உலகிற்கு தெரியச் செய்வதற்காக தெலுங்கு தேசம் கட்சி அரசு ரூபாய் 136 கோடிக்கான ப்ராஜெக்ட் வேலைகளை ஆரம்பித்தது.

ஸ்மிருதிவனம் பிராஜெக்ட் அமைப்பதன் விஷயத்தில் தற்போதைய அரசாங்கம் ஆரம்பத்திலிருந்து சதித் திட்டத்தோடு நடந்துகொள்கிறது. சிலைகள் காணாமல் போனதன் பின்னால் யார் உள்ளரோ அரசாங்கம் உடனே கண்டு பிடிக்க வேண்டும். சிலைத் திருடர்களை பிடிக்காமல் இருப்பதால் அரசாங்கத்தின் மேல் சந்தேகம் விழுகிறது.

அம்பேத்கரை அவமதிப்பது போல் தலித் மக்களின் மீது தாக்குதல்களும் அவமதிப்புகளும் செய்துவருகிறார்கள். ஆதலால் ஆட்சியாளர்களை குற்றம்சாட்ட வேண்டி வருகிறது.

தலைநகரில் உள்ள சிலைகளை மாயம் செய்வது சாமானியர்களால் ஆகக்கூடிய செயல் அல்ல. ஸ்வராஜ் மைதானத்தில் அம்பேத்கர் சிலை நிறுவங்கள்…. நிறுவாமல் போங்கள்! அது பற்றிய கவலை இல்லை.

ஸ்மிருதிவனம் பணிகளை நிறுத்துவதை மட்டும் பொறுக்க மாட்டோம் என்று நக்கா ஆனந்தபாபு எச்சரித்தார்.

ஸ்மிருதி வனத்தில் தலைநகர் விவசாயிகளும் தலித் மகிளா சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories