ஆந்திர தலைநகர் அமராவதியில் அம்பேத்கர் சிலைகள் காணாமல் போனதால் பரபரப்பு!

amaravathi-ambedkar-statues-missing
amaravathi-ambedkar-statues-missing

அம்பேத்கர் நினைவு வனத்தில் நான்கு அம்பேத்கர் சிலைகள் காணாமல் போனது துரதிருஷ்டவசமானது என்று முன்னாள் அமைச்சர் நக்கா ஆனந்த் பாபு விமர்சித்தார்.

அம்பேத்கரின் சிறப்பை உலகிற்கு தெரியச் செய்வதற்காக தெலுங்கு தேசம் கட்சி அரசு ரூபாய் 136 கோடிக்கான ப்ராஜெக்ட் வேலைகளை ஆரம்பித்தது.

ஸ்மிருதிவனம் பிராஜெக்ட் அமைப்பதன் விஷயத்தில் தற்போதைய அரசாங்கம் ஆரம்பத்திலிருந்து சதித் திட்டத்தோடு நடந்துகொள்கிறது. சிலைகள் காணாமல் போனதன் பின்னால் யார் உள்ளரோ அரசாங்கம் உடனே கண்டு பிடிக்க வேண்டும். சிலைத் திருடர்களை பிடிக்காமல் இருப்பதால் அரசாங்கத்தின் மேல் சந்தேகம் விழுகிறது.

அம்பேத்கரை அவமதிப்பது போல் தலித் மக்களின் மீது தாக்குதல்களும் அவமதிப்புகளும் செய்துவருகிறார்கள். ஆதலால் ஆட்சியாளர்களை குற்றம்சாட்ட வேண்டி வருகிறது.

தலைநகரில் உள்ள சிலைகளை மாயம் செய்வது சாமானியர்களால் ஆகக்கூடிய செயல் அல்ல. ஸ்வராஜ் மைதானத்தில் அம்பேத்கர் சிலை நிறுவங்கள்…. நிறுவாமல் போங்கள்! அது பற்றிய கவலை இல்லை.

ஸ்மிருதிவனம் பணிகளை நிறுத்துவதை மட்டும் பொறுக்க மாட்டோம் என்று நக்கா ஆனந்தபாபு எச்சரித்தார்.

ஸ்மிருதி வனத்தில் தலைநகர் விவசாயிகளும் தலித் மகிளா சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

இருபத்தியெட்டாவது ஆட்டம் ராஜஸ்தான் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா - ஏப்ரல் 19

Entertainment News

Popular Categories