திருமலை தரிசன வரிசையில் பாம்பு… அலறியடித்த பக்தர்களால் பரபரப்பு!

tirupati-temple
tirupati-temple

திருமலையில் பக்தர்கள் தங்கும் காட்டேஜ் அருகில் நாகப்பாம்புகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

ஶ்ரீவாரி தரிசனத்திற்காக பக்தர்கள் செல்லும் க்யூ லைன் நடுவில் உள்ள இடத்தில் சனிக்கிழமை நாகப்பாம்பு சீறிக்கொண்டிருந்தது. அதை கவனித்த துப்புரவு பணியாளர்கள் அச்சமடைந்து உடனே காட்டிலாகா ஊழியர்களுக்கு செய்தி தெரிவித்தார்கள்.

ஒரு மணி நேரம் போராடி அந்த பெரிய பாம்பினை ஸ்னேக் கேச்சர் பிடித்ததால் அனைவரும் அப்பாடா என்று பெருமூச்சு விட்டார்கள்.

லாக்டௌன் தாக்கத்தால் பக்தர்களின் சஞ்சாரம் அதிகளவில் இல்லாததால் யாருக்கும் எந்த ஒரு தீமையும் நிகழவில்லை என்று திருமலா திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகள் கூறினார்கள்.

நல்லபடியாக பாம்பினை பிடித்து அருகில் உள்ள வனத்தில் விட்டார்கள். ஆனால் லாக்டௌன் தாக்கத்தால் கடந்த சில நாட்களாக ஜன சஞ்சாரம் இல்லாததால் அங்கு பாம்புகளின் சஞ்சாரம் அதிகமாக உள்ளதாக திருமலா திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் கூறுகிறார்கள்.

சாதாரணமாக இந்த இடத்தில் தினமும் வாகனங்களின் போக்குவரத்தாலும் தரிசனத்திற்குச் செல்லும் பக்தர்களாலும் மிகவும் கூட்டமாக இருக்கும்.

ALSO READ:  தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

பஞ்சாங்கம் மே 30 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் மே 29 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories