பேக் அடித்த பொருளாதார புலியின் மகன்

இந்திய பொருளாதாரம் குறித்து தந்தை பரபரப்பை ஏற்படுத்தி குற்றச்சாட்டை முன்வைத்த போது, மகன் சமாளிப்பது வேடிக்கையாக இருந்தது.

தந்தை யஷ்வந்த் சின்ஹாவின் கருத்துக்ககு விளக்கம் அளிக்கும் வகையில் சர்வதேச அளவில் போட்டி போடும் நிலையில் இந்தியாவின் புதிய பொருளாதாரம் இருக்கும் என மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா கூறியுள்ளார்.

”நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது; செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு, முறையாக செயல்படுத்தாத, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை உள்ளிட்டவை, அதை மேலும் மோசமாக்கியுள்ளது,” என, முன்னாள் மத்திய நிதியமைச்சர், யஷ்வந்த் சின்ஹா கூறியிருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் யஷ்வந்த் சின்ஹாவின் மகனும், மத்திய அமைச்சருமான ஜெயந்த் சின்ஹா நாளிதழ் ஒன்றுக்கு எழுதிய கட்டுரையில் கூறியுள்ளதாவது:

மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள், நீண்ட கால வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும். வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும். புதிய இந்தியாவை உருவாக்கவும், லட்சகணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கவும் மத்திய அரசு அடிப்படை சீர்திருத்தங்களை செய்து வருகிறது.

புதிய பொருளாதாரமானது, வெளிப்படைதன்மையுடனும், சர்வதேச அளவில் போட்டி போடும் வகையிலும் இருக்கும். அனைத்து இந்தியர்களும், சிறந்த வாழ்க்கை வாழும் வகையிலும், அனைவருக்கும் சம வாய்ப்புகளை அளிக்கும்… என்று அதில் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories