February 21, 2026, 4:20 PM
30.4 C
Chennai

ஷாக் அடித்து மரணத்தின் வாயிலுக்கு சென்ற சிறுவன்! 36 மணி நேரம் கழித்து மீண்ட உயிர்!

shock

மின்கம்பி அறுந்து விழுந்ததால் மூச்சற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் 36 மணிநேரத்திற்குப் பிறகு உயிர்பெற்றுள்ளான்.

தில்லி பழைய குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு கடையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி பலத்த மழை காரணமாக மின்கம்பி அறுந்து ஒரு 16 வயது சிறுவன்மீது விழுந்தது. அதீத மின்சாரம் தாக்கியதால் மூச்சற்ற நிலையில், இந்திரபிரஸ்தா மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டான்.

சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவனது உடலில் மின்சாரம் ஓடிக்கொண்டிருப்பதாகக் கூறியிருக்கின்றனர். அதனால் ரத்த அழுத்தம் குறைந்து, இதயத்துடிப்பு நின்றுபோனதையும் கண்டறிந்துள்ளனர். இதனால் சிறுவனுக்கு மாரடைப்பும் ஏற்பட்டிருக்கிறது.

இதுபற்றி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவு தலைமை மருத்துவர் பிரியதர்ஷினி பால் கூறுகையில், ”சிறுவனின் மோசமான நிலையை பார்த்தவுடனே சிபிஆர் சிகிச்சை கொடுத்தோம். இல்லாவிட்டால் மூளை பாதிப்படைந்துவிடும்.

சிறுவனுக்கு 45 முறை பிசிஆர் சிகிச்சை கொடுத்தோம். சரியான நேரத்தில் கொடுத்த சிகிச்சையால் சுமார் 36 மணிநேரம் கழித்து சிறுவனுக்கு சுயநினைவு திரும்ப வந்தது. ஆக்ஸ்ட் 5ஆம் தேதி சிறுவன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான்” என்கிறார்.

சரியான நேரத்தில் சிபிஆர் சிகிச்சை கொடுக்கப்படாவிட்டால் உடலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மூளை பாதிப்பு ஏற்படும். சில நேரங்களில் சுயநினைவு திரும்பினாலும், உடல் நடுக்கம், பக்கவாதம், ஞாபக மறதி, பதிலளித்தல் போன்ற செயல்களில் பாதிப்பு ஏற்படும். ஆனால் இந்த சிறுவன் அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்டுள்ளான் என்கிறார் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் சுதீர் தியாகி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories