February 13, 2025, 12:15 PM
30.8 C
Chennai

பிரதர் அனில்குமாரின் பிரார்த்தனையால்தான் ஆட்சி மாறியது….

IMG_20210127_070542
IMG_20210127_070542

பிரதர் அனில்குமார் போன் நம்பர் 151, கார் நம்பர் 151 ல் முடியும். அவருடைய பிரார்த்தனைகளால் தான்…

ஆந்திரா முதலமைச்சர் ஒய்எஸ் ஜகன்மோகன் ரெட்டியின் சகோதரியின் கணவர் பிரதர் அனில்குமார் குறித்து ஒய்சிபி மூத்த தலைவர் ஜூபூடி பிரபாகர ராவு ஆர்வமூட்டும் செய்திகளைக் கூறியுள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கிறிஸ்தவர்கள் குறித்து செய்த விமர்சனங்கள் வரலாற்றுத் தவறுகள் என்று ஒய்ஒஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜூபூடி பிரபாகரராவு குறிப்பிட்டார். தங்கள் மனநிலையை வேதனைப் படுத்தும் விதமாக பேசினால் இனி பொறுக்க மாட்டோம் என்று விமர்சித்தார்.

கிழக்கு கோதாவரி மாவட்டம் காகிநாடாவில் சனிக்கிழமை அன்று நடந்த பாஸ்டர்களின் பெல்லோஷிப், கிறிஸ்தவ சங்க தலைவர்களின் கூட்டத்தில் அவர் பேசினார். அப்போது ஜூபூடி பிரபாகரராவு ஆர்வமூட்டும் விவரங்களைத் தெரிவித்தார்.

முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியின் கணவர் பிரதர் அனில்குமார் பிரார்த்தனை செய்ததால் தான் மாநிலத்தில் அரசாட்சி மாறியது என்று கூறினார். பிரதர் அனிலின் மொபைல் நம்பரின் கடைசி மூன்று எண்கள் 151 என்றும் காரின் கடைசி மூன்று எண்கள் 151 என்றும் ஒய்சிபிக்கு வந்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை கூட 151 என்றும் குறிப்பிட்டார். பிரதர் அனில் ஒய்சிபி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 151 வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்தார் என்று கூறினார்.

விஜயம்மா கையில்
பைபிள் பிடித்து அலைந்தாலும் கூட மக்கள் ஆதரித்தார்கள் என்ற வாஸ்தவ உண்மையை சந்திரபாபு கவனிக்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.

அதேபோல் கிறிஸ்தவர்கள் பலவந்தமாக மதமாற்றங்கள் செய்து வருவதாக சந்திரபாபு மத வேறுபாடுகளை தூண்டும் விதமாக பேசுகிறார் என்று ஜூபூடி பிரபாகர் குற்றம்சாட்டினார். கிறிஸ்தவர்களின் மன உணர்வுகளோடு விளையாடலாம் என்று நினைத்தால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் என்று எச்சரித்தார்.

சந்திரபாபு தோல்வி அடைந்த பின் மானசீகமாக அடிபட்டு விட்டார் என்றும் மதங்களின் இடையே பற்ற வைக்கிறார் என்றும் குற்றம்சாட்டினார்.

கோவில் சிலைகளை சேதப்படுத்தியது குறித்து அவர் பேசுகையில் சேதப்படுத்தியவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆனாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே என்று கூறினார்.

சந்திரபாபுவின் விமர்சனங்களால் கிறிஸ்தவர்கள் டிடிபியை விட்டுவிட்டு பிற கட்சிகளுக்குத் தாவும் எண்ணத்தில் இருப்பதாகவும் அவர் விமரிசித்தார்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பிப்ரவரி 17 ஆம் தேதி வரை தினமும் 20,000 கன மீட்டர் தண்ணீர் திறந்து விடப்படும். பம்பா நதியில் நீர் மட்டம் ஐந்து சென்டிமீட்டர் வரை உயரக்கூடும்.

Topics

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பிப்ரவரி 17 ஆம் தேதி வரை தினமும் 20,000 கன மீட்டர் தண்ணீர் திறந்து விடப்படும். பம்பா நதியில் நீர் மட்டம் ஐந்து சென்டிமீட்டர் வரை உயரக்கூடும்.

உசிலம்பட்டி ஆண்டிச்சாமி கோயில், கருப்பட்டி கருப்பண்ண சாமி கோயில்களில் கும்பாபிஷேகம்!

மதுரை மாவட்டத்தில் உள்ள சிவன் ஆலயங்களில், சோமவாரம் பிரதோஷம் நடைபெற்றது.

மஞ்சமலை சுவாமி திருவிழா பிடி மண் எடுக்கும் விழா!

மஞ்சமலை சுவாமி திருவிழா பிடிமண் கொடுக்கும் நிகழ்ச்சியில் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்பரங்குன்றம் தைப் பூசத் திருவிழாவில் அரிய காட்சிகள்!

இவ்வாறு ஆண்டிற்கு ஒரு முறை ஒரே நேரத்தில் 2 முருகப்பெருமான், 2 தெய்வானைஎழுந்தருளுவது என்பது திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் தைப்பூச திருவிழாவின் தனி சிறப்பாக இருந்து வருகிறது.

Entertainment News

Popular Categories