பத்தாம் வகுப்பு தேர்ச்சி.. அஞ்சல் துறையில் வேலை! விண்ணப்பித்து விட்டீர்களா?

Published:

post office
post office

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய அஞ்சல் துறையில் பணி இடங்கள் காலியாக உள்ளன. அந்த காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: BPM, ABPM/Dak Sevak.

காலிப்பணியிடங்கள்: 2,296.

வயது: 18 முதல் 40 வரை.

மாத சம்பளம்: ரூ.10000 முதல் ரூ.12,000

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி.

தேர்வு முறை: நேர்காணல்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 26.

மேலும் விபரங்களுக்கு appost.in என்ற இணையதளத்தை சென்று பார்க்கவும்.

Related articles

Recent articles

spot_img