நல்ல வேலை சம்பளம்.. பெண்களை ஏமாற்றி விற்க முயன்ற கும்பல் கைது!

Cheat-mob-1
Cheat-mob-1

அசாம் மாநிலத்தில் உள்ள ஹோஜாய் மாவட்டத்தில் உள்ள ஜமுனா கிராமத்திற்கு வருகை தந்த கும்பலொன்று, பார்ப்பதற்கு பெரிய நிறுவனத்தில் இருந்து வந்திருப்பது போல பாவனை செய்துள்ளது. இதனையடுத்து ஊரில் உள்ள ஏழை மக்களை அழைத்து, தங்களோடு வந்தால் சம்பளத்துடன் வேலை கொடுப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும், தங்கவும் இடமளித்து நல்ல ஊதியம் வழங்குவதாக கவர்ந்திழுக்கும் வகையில் பேசிய நிலையில், இந்த கும்பலின் பேச்சில் அக்கிராம பெண்கள் விழுந்துள்ளனர். இதனையடுத்து இவர்களுடன் 4 சிறுமிகள் மற்றும் 7 பெண்கள் என 11 பேர் புறப்பட்டு சென்றுள்ளனர்.

சில திருமணம் முடிந்த பெண்கள், தங்களது கணவரின் பேச்சையும் மீறி சம்பளத்திற்க்காக சென்ற நிலையில், இதனைப்போன்று அக்கும்பல் அசாமில் உள்ள பல கிராமங்களுக்கு சென்று பெண்களை அழைத்து வந்துள்ளது.

இந்த விவகாரத்தால் சந்தேகமடைந்த பொதுமக்களில் சிலர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இக்கும்பல் பெண்களுடன் தங்கியிருந்த இடம் குறித்து தகவல் கிடைத்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்து செல்கையில் 11 பெண்கள் மீட்கப்பட்ட நிலையில், கும்பலை சார்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், வேலை மற்றும் நல்ல சம்பளம் என ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழிலில் இந்தியாவின் பல மாநிலத்திற்கு கடத்த திட்டமிடப்பட்டு இருந்தது அம்பலமானது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

Topics

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Entertainment News

Popular Categories