December 6, 2025, 2:39 AM
26 C
Chennai

நல்ல வேலை சம்பளம்.. பெண்களை ஏமாற்றி விற்க முயன்ற கும்பல் கைது!

Cheat-mob-1
Cheat-mob-1

அசாம் மாநிலத்தில் உள்ள ஹோஜாய் மாவட்டத்தில் உள்ள ஜமுனா கிராமத்திற்கு வருகை தந்த கும்பலொன்று, பார்ப்பதற்கு பெரிய நிறுவனத்தில் இருந்து வந்திருப்பது போல பாவனை செய்துள்ளது. இதனையடுத்து ஊரில் உள்ள ஏழை மக்களை அழைத்து, தங்களோடு வந்தால் சம்பளத்துடன் வேலை கொடுப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும், தங்கவும் இடமளித்து நல்ல ஊதியம் வழங்குவதாக கவர்ந்திழுக்கும் வகையில் பேசிய நிலையில், இந்த கும்பலின் பேச்சில் அக்கிராம பெண்கள் விழுந்துள்ளனர். இதனையடுத்து இவர்களுடன் 4 சிறுமிகள் மற்றும் 7 பெண்கள் என 11 பேர் புறப்பட்டு சென்றுள்ளனர்.

சில திருமணம் முடிந்த பெண்கள், தங்களது கணவரின் பேச்சையும் மீறி சம்பளத்திற்க்காக சென்ற நிலையில், இதனைப்போன்று அக்கும்பல் அசாமில் உள்ள பல கிராமங்களுக்கு சென்று பெண்களை அழைத்து வந்துள்ளது.

இந்த விவகாரத்தால் சந்தேகமடைந்த பொதுமக்களில் சிலர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இக்கும்பல் பெண்களுடன் தங்கியிருந்த இடம் குறித்து தகவல் கிடைத்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்து செல்கையில் 11 பெண்கள் மீட்கப்பட்ட நிலையில், கும்பலை சார்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், வேலை மற்றும் நல்ல சம்பளம் என ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழிலில் இந்தியாவின் பல மாநிலத்திற்கு கடத்த திட்டமிடப்பட்டு இருந்தது அம்பலமானது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories