நடிகையுடன் இணைந்து ஆபாசப்படம் எடுத்த நபர்! வங்கியிலிருந்து 5 கோடி பறிமுதல் செய்த போலீஸார்!

Pornography - 2026

நடிகை கெஹானா வசிஸ்த்துடன் சேர்ந்து கொண்டு, ஆபாச படமெடுத்த யஷ் தாக்கூர் என்பவரின் வங்கிக் கணக்கிலிருந்த ரூ .5 கோடியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நடிகை கெஹானா வசிஸ்த் உடன் சேர்ந்து கொண்டு, வலைத் தொடர்களில் நடிக்க ஆர்வமுள்ள நடிகர்,நடிகைகளுக்கு வலை வீசி அவர்களை வைத்து ஆபாச படம் எடுத்ததாக நடிகை கெஹானா உட்பட 9 பேரை போலீசார் கடந்த மாதம் கைது செய்துள்ளனர்.

அவரோடு சேர்ந்து ஆபாச படமெடுத்து சம்பாதித்தவர் மும்பையை சேர்ந்த யஷ் தாக்கூர் . இவரின் சுமார் 5 கோடி ரூபாய் இரண்டு வங்கிக் கணக்குகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இப்போது தாகூர் சிங்கப்பூரிலிருந்து செயல்படுவதாகவும், தன்னை ஒரு என்.ஆர்.ஐ என்று கூறிக்கொண்டு இரண்டு வங்கிகளில் கணக்குகளைத் திறந்து, பணத்தை குவித்து வைத்ததாகவும், போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அவர் பிளிஸ் மூவிஸ் என்ற ஆப் மூலம் பணம் சம்பாதித்ததாகவும், இவரின் பணம் இந்தூரில் உள்ள ஒரு பிஎன்பி கணக்கிலும், கான்பூரில் ஐசிஐசிஐ கணக்கிலும் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தகவல் தெரிவித்தனர்.

இவரின் பிஎன்பி கணக்கில் ரூ .2.25 கோடியும், மற்றொரூ வங்கியில் ரூ .2.5 கோடியும் இருந்தன.
போலீசார் யஷ் தாக்கூரின் தற்போதைய இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முயற்சித்து வருகின்றனர்.

இப்போது காவல்துறையினர் முதலில் அவரது குடும்பத்தினரைக் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர். மேலும் தாகூர் வாரணாசியைச் சேர்ந்தவர் என்று போலீசார் சந்தேகப்படுவதாக ஒரு குற்றப்பிரிவு அதிகாரி கூறினார்.

மேலும் தாகூர் ஆபாச திரைப்படத் தயாரிப்பாளர்களுடன் தொடர்புவைத்து கொண்டு, வெவ்வேறு வங்கிகளில் பணம் பரிவர்த்தனை செய்கிறார் . இந்த பரிவர்த்தனைகள் குறித்த போலீஸ் விசாரணையில் இந்த பணம் குவித்த விஷயம் போலீசுக்கு தெரியவந்துள்ளது .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

Topics

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories