கருக்கலைப்பு: 20லிருந்து 24 மாதங்களாக உயர்வு!

pragnant
pragnant

மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு செய்வதற்கான உச்சவரம்பை 24 வாரங்களாக உயர்த்தும் சட்டத்திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

1971-க்கு முன்னர் இந்திய கிரிமினல் சட்டப்படி கருக்கலைப்பு செய்வது குற்றமாக கருதப்பட்டு சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டு வந்தது. 1971-ம் ஆண்டு மருத்துவரீதியிலான கருக்கலைப்பு சட்டத்தை இந்தியா கொண்டுவந்தது. இந்த சட்டத்தின் படி 20 வாரங்கள் வரை இருக்கும் கருவை கலைக்கலாம் என்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மருத்துவரீதியான காரணங்களுக்காகவும் கருவை சுமக்கும் பெண்ணின் உயிருக்கு ஆபத்தான சூழலிலும், கருவில் இருக்கும் குழந்தை குறைபாடுகளுடன் இருந்தாலோ, பாலியல் வன்கொடுமை போன்றவற்றால் ஏற்பட்ட கர்ப்பமாக இருந்தாலோ 20 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்யலாம் என இச்சட்டம் கூறுகிறது.

பதிவுபெற்ற மருத்துவர் மட்டுமே கருக்கலைப்பு செய்யலாம். கர்பப்பையில் இருக்கும் கரு 12 வாரங்களுக்குள் இருந்தால் ஒரு மருத்துவரே முடிவு செய்து கருக்கலைப்பு செய்யலாம். அதுவே 12 முதல் 20 வாரங்களாக இருந்தால் இரண்டு மருத்துவர்கள் சேர்ந்தே முடிவு செய்ய முடியும்.

மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு செய்வதற்கான உச்சவரம்பை 24 வாரங்களாக உயர்த்தும் சட்டத்திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. மருத்துவ காரணங்களுக்காக 20 வாரங்களுக்கள் கருக்கலைப்பு செய்யலாம் என இருந்த முந்தைய சட்டத்தில் திருத்ததை மேற்கொண்டு மேலும் 4 வாரங்கள் கூட்டி 24 வாரங்களாக உயர்த்தியுள்ளது.

இப்போது நடைமுறையில் இருக்கும் சட்டத்தில் 12 வாரங்களுக்குள் இருந்தால் ஒரு மருத்துவரே முடிவு செய்யலாம். 12-20 வாரங்களாக இருந்தால் இரண்டு மருத்துவர்கள் முடிவு எடுக்கலாம் என இருந்தது. இப்போது ஒரு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் 20 வாரங்கள் வரை கருக்கலைப்பு செய்ய மசோதா அனுமதிக்கிறது.

மேலும் 20 முதல் 24 வாரங்களுக்கு இரண்டு மருத்துவர்கள் சேர்ந்தே முடிவு செய்ய முடியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Topics

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

Entertainment News

Popular Categories