இன்னொரு பெண்ணுடன் கடைத்தெருவில் கணவர்! ரோட்டிலேயே புரட்டி எடுத்த மனைவி!

husband wife - 2026

மீரட்டில் தனது கணவர், அவரது கேர்ள் பிரண்டுக்கு துணி வாங்கி கொடுப்பதை, அவரது மனைவி கையும் களவுமாக பிடித்தார். கோபத்தில் பொங்கிய மனைவி, துரோகம் செய்த கணவரை நடுரோடு என்றும் பாராமல் பொதுமக்கள் மத்தியில் அடி வெளுத்துவிட்டார். பிரச்னை பெரிதானதை அடுத்து, கணவரின் கேர்ள் பிரண்ட் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்.

மீரட்டை சேர்ந்த தம்பதியினர் அட்னன் மற்றும் ஆயிஷா. இவர்கள் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். கணவரின் நடத்தை காரணமாக இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் நடந்து வந்திருக்கிறது. கணவர் தனக்கு துரோகம் செய்வதாக சந்தேகம் அடைந்த ஆயிஷா, கடந்த திங்கட்கிழமை காலை நேரத்தில், கணவனை பின் தொடர்ந்து சென்றிருக்கிறார்.

husband wife 2 1 - 2026

அவர் மீரட்டில் உள்ள சாஸ்திரி நகர் மார்க்கெட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு கடையில் வேறொரு பெண்ணுடன் தனது கணவனை பார்த்திருக்கிறார். கடையின் வெளியே காத்திருந்த அவர், கணவரும் அந்த பெண்ணும் வெளியே வர, கண்வனை சராமரியாக தாக்க துவங்கிவிட்டார். கூட்டம் கூட, கணவரின் கேர்ள் பிரண்ட் அந்த இடத்தை விட்டு தப்பி ஓடினார்.

husband wife 1 - 2026

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சண்டையை தீர்க்க முயற்சித்தனர். இருவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்ற போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர். ஆயிஷாவை விவாகரத்து செய்து விட்டதாக அட்னன் கூற, அதற்கு போலீசார் சாட்சி கேட்டிருக்கின்றனர்.

அதற்கான சர்ட்டிபிகேட்டையோ, சாட்சியையோ அவரால் காண்பிக்க முடியவில்லை. ஆயிஷாவோ கணவன் தன்னை கொல்ல முயற்சிப்பதாக போலீசாரிடம் புகார் அளித்திருக்கிறார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி புகாரில் தெரிவித்திருக்கிறார் ஆயிஷா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Topics

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

Entertainment News

Popular Categories