இன்னொரு பெண்ணுடன் கடைத்தெருவில் கணவர்! ரோட்டிலேயே புரட்டி எடுத்த மனைவி!

husband wife - 2026

மீரட்டில் தனது கணவர், அவரது கேர்ள் பிரண்டுக்கு துணி வாங்கி கொடுப்பதை, அவரது மனைவி கையும் களவுமாக பிடித்தார். கோபத்தில் பொங்கிய மனைவி, துரோகம் செய்த கணவரை நடுரோடு என்றும் பாராமல் பொதுமக்கள் மத்தியில் அடி வெளுத்துவிட்டார். பிரச்னை பெரிதானதை அடுத்து, கணவரின் கேர்ள் பிரண்ட் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்.

மீரட்டை சேர்ந்த தம்பதியினர் அட்னன் மற்றும் ஆயிஷா. இவர்கள் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். கணவரின் நடத்தை காரணமாக இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் நடந்து வந்திருக்கிறது. கணவர் தனக்கு துரோகம் செய்வதாக சந்தேகம் அடைந்த ஆயிஷா, கடந்த திங்கட்கிழமை காலை நேரத்தில், கணவனை பின் தொடர்ந்து சென்றிருக்கிறார்.

husband wife 2 1 - 2026

அவர் மீரட்டில் உள்ள சாஸ்திரி நகர் மார்க்கெட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு கடையில் வேறொரு பெண்ணுடன் தனது கணவனை பார்த்திருக்கிறார். கடையின் வெளியே காத்திருந்த அவர், கணவரும் அந்த பெண்ணும் வெளியே வர, கண்வனை சராமரியாக தாக்க துவங்கிவிட்டார். கூட்டம் கூட, கணவரின் கேர்ள் பிரண்ட் அந்த இடத்தை விட்டு தப்பி ஓடினார்.

husband wife 1 - 2026

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சண்டையை தீர்க்க முயற்சித்தனர். இருவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்ற போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர். ஆயிஷாவை விவாகரத்து செய்து விட்டதாக அட்னன் கூற, அதற்கு போலீசார் சாட்சி கேட்டிருக்கின்றனர்.

அதற்கான சர்ட்டிபிகேட்டையோ, சாட்சியையோ அவரால் காண்பிக்க முடியவில்லை. ஆயிஷாவோ கணவன் தன்னை கொல்ல முயற்சிப்பதாக போலீசாரிடம் புகார் அளித்திருக்கிறார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி புகாரில் தெரிவித்திருக்கிறார் ஆயிஷா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories