December 6, 2025, 3:30 AM
24.9 C
Chennai

சுங்கசாவடிகள் நீக்கப்படும்: அமைச்சர் நிதின் கட்கரி!

Nithin gatgari - 2025

சாலை போக்குவரத்தில் மத்திய அரசு புதிய அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

புதிதாக ஃபாஸ்டேக் வசதி மூலம் டோல் கட்டணம் வசூலிக்கும் முறை கடந்த பிப்ரவரி மாதம் முதல் இந்தியா முழுவதும் கட்டாயமாக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஃபாஸ்டேக் வசதி இல்லாதவர்கள் இரட்டிப்பு கட்டணத்தை சுங்கக் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒரு கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது அவர் ஓராண்டிற்குள் நாடு முழுவதும் உள்ள டோல்கேட்கள் அகற்றப்படும் என கூறினார். மேலும், அவை அகற்றப்பட்டு ஜிபிஎஸ் வசதியுடன் ஃபாஸ்டேக் மூலம் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் இந்தியாவில் 93 சதவிகித மக்கள் ஃபாஸ்டேக் மூலம் சுங்கக் கட்டணம் செலுத்துவதாக சாலை போக்குவரத்து அமைச்சம் தெரிவித்துள்ளது.

இதில் எஞ்சிய 7 சதவிகித பேர் ஃபாஸ்டேக் எடுக்காமல் இரட்டிப்பு கட்டணத்தை செலுத்தி வருகிறார்கள். அவர்களும் விரைவில் ஃபாஸ்டேக் முறைக்கு மாற்றப்படுவார்கள் என்று நிதின் கட்கரி கூறியுள்ளார்.

இந்தியாவில் புதிதாக விற்கப்படும் வாகனங்களுக்கு இலவசமாக ஃபாஸ்டேக் வசதி செய்து தரப்படுகிறது. அதேபோல பழைய வாகனங்களுக்கும் இலவசமாக இந்த வசதி செய்து தரப்படும் என்று உறுதியளித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories