சீனாவிற்கு கடத்த முயற்சித்த 21 லட்சம் மயில் இறகுகள் பறிமுதல்!

Peacock feather - 2026

தில்லி சுங்கத் துறை சீனாவிற்கு கடத்த கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் 2,500 கிலோகிராம் எடையுள்ள 21 லட்சம் மயில் இறகுகளை பறிமுதல் செய்தது.

மயிலிறகுகள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் களமிறங்கிய சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணிப்பை அதிகப்படுத்தினர்.

இந்நிலையில் தில்லியில் உள்ள துக்ளகாபாத்தில் உள்ள உள்நாட்டு கண்டைனர் டிப்போவில் மயில் இறகுகள் கடந்த்தப்படுவது கண்டறியப்பட்டு அனைத்து மயிலிறகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

மொத்தமாக 2,565 கிலோ எடையுள்ள இந்த கண்டைனர் பி.வி.சி குழாய்கள் என போலி ஆவணங்கள் மூலம் கடத்த திட்டமிடப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு, பொருட்களைக் கைப்பற்றியது.

வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972 உடன் தொடர்புடைய சுங்க சட்டம், 1962 இன் 113 (ஈ), இது போன்ற பொருட்களின் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், ட்விட்டரில் பதிவிட்ட சுங்கத் துறை, ‘ஐசிடி டி.கே.டி ஏற்றுமதி ஆணையர் ஒரு கன்டைனரைத் தடுத்து, சுமார் 2,565 கிலோகிராம் எடையுள்ள 21 லட்சம் மயில் வால் இறகுகளை பறிமுதல் செய்தார். சுங்கச் சட்டத்தின் 113 (ஈ) பொருட்கள் ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.’ எனக் கூறியுள்ளது

‘அதிகாரிகள் ஒரு கன்டைனரைத் தடுத்து 21 லட்சம் மயில் வால் இறகுகளை பறிமுதல் செய்தனர். அவை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

இந்த சரக்கு பிவிசி குழாய்களை கொண்டிருப்பதாக ஆவணங்கள் போலியாக தயாரிக்கபப்ட்டுள்ளன.’ என்று ஒரு அதிகாரி ஊடகங்களிடம் கூறினார்.

மயில் வால் இறகுகள் கடத்தப்படுவது மருத்துவ நோக்கங்களுக்காக என்று சந்தேகிக்கப்படுகிறது என அந்த அதிகாரி மேலும் கூறினார். பறிமுதல் செய்யப்பட்ட மயில் வால் இறகுகளின் மதிப்பு சுமார் ரூ 5.25 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சரக்குகளை தில்லியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் பதிவு செய்துள்ளது, அந்த அதிகாரி மேலும் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய மேலும் விசாரணை நடந்து வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

Entertainment News

Popular Categories