சீனாவிற்கு கடத்த முயற்சித்த 21 லட்சம் மயில் இறகுகள் பறிமுதல்!

Peacock feather - 2026

தில்லி சுங்கத் துறை சீனாவிற்கு கடத்த கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் 2,500 கிலோகிராம் எடையுள்ள 21 லட்சம் மயில் இறகுகளை பறிமுதல் செய்தது.

மயிலிறகுகள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் களமிறங்கிய சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணிப்பை அதிகப்படுத்தினர்.

இந்நிலையில் தில்லியில் உள்ள துக்ளகாபாத்தில் உள்ள உள்நாட்டு கண்டைனர் டிப்போவில் மயில் இறகுகள் கடந்த்தப்படுவது கண்டறியப்பட்டு அனைத்து மயிலிறகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

மொத்தமாக 2,565 கிலோ எடையுள்ள இந்த கண்டைனர் பி.வி.சி குழாய்கள் என போலி ஆவணங்கள் மூலம் கடத்த திட்டமிடப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு, பொருட்களைக் கைப்பற்றியது.

வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972 உடன் தொடர்புடைய சுங்க சட்டம், 1962 இன் 113 (ஈ), இது போன்ற பொருட்களின் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், ட்விட்டரில் பதிவிட்ட சுங்கத் துறை, ‘ஐசிடி டி.கே.டி ஏற்றுமதி ஆணையர் ஒரு கன்டைனரைத் தடுத்து, சுமார் 2,565 கிலோகிராம் எடையுள்ள 21 லட்சம் மயில் வால் இறகுகளை பறிமுதல் செய்தார். சுங்கச் சட்டத்தின் 113 (ஈ) பொருட்கள் ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.’ எனக் கூறியுள்ளது

ALSO READ:  மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

‘அதிகாரிகள் ஒரு கன்டைனரைத் தடுத்து 21 லட்சம் மயில் வால் இறகுகளை பறிமுதல் செய்தனர். அவை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

இந்த சரக்கு பிவிசி குழாய்களை கொண்டிருப்பதாக ஆவணங்கள் போலியாக தயாரிக்கபப்ட்டுள்ளன.’ என்று ஒரு அதிகாரி ஊடகங்களிடம் கூறினார்.

மயில் வால் இறகுகள் கடத்தப்படுவது மருத்துவ நோக்கங்களுக்காக என்று சந்தேகிக்கப்படுகிறது என அந்த அதிகாரி மேலும் கூறினார். பறிமுதல் செய்யப்பட்ட மயில் வால் இறகுகளின் மதிப்பு சுமார் ரூ 5.25 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சரக்குகளை தில்லியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் பதிவு செய்துள்ளது, அந்த அதிகாரி மேலும் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய மேலும் விசாரணை நடந்து வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Entertainment News

Popular Categories