December 6, 2025, 12:19 PM
29 C
Chennai

முதலிரவில் காத்திருந்த கணவன்! லைட்டை அணைத்து கட்டையால் தாக்கிய‌ மணப்பெண்!

firstnight
firstnight

முதலிரவில் கணவனை தாக்கி விட்டு, நகையுடன் காணாமல் போன மணப்பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள் .

உத்தரபிரதேசம் பிஜ்னோரில் உள்ள குர்தா கிராமத்தில் வசிக்கும் ஒரு இளைஞர்,,கல்யாண தரகர் மூலம் தனக்கு ஒரு மணப்பெண்ணை பார்க்க சொன்னார். அதன் படி அந்த தரகர் ஹரித்துவாரில் வசிக்கும் ஒரு பெண்ணை பார்த்து அவருக்கு கடந்த மார்ச் 15 ம் தேதியன்று ஒரு கோவிலில் திருமணத்தை நடத்தி வைத்தார்.

பின்னர் அன்று இரவு அந்த மாப்பிள்ளை முதலிரவில் மணப்பெண்ணுக்காக காத்திருந்தார். அவர் முதலிரவை அந்த பெண்ணோடு சந்தோஷமாக கழிக்க எண்ணி காத்திருந்தார். அப்போது அந்த பெண் கையில் பால் சொம்போடு வராமல் ஒரு கட்டையை எடுத்து கொண்டு வந்தார் .

அதை பார்த்து அந்த மாப்பிள்ளை அதிர்ச்சியடைந்தார். அதன் பிறகு அந்த பெண் விளக்கை அணைத்துவிட்டு அவரை அந்த கட்டையால் தாக்கி விட்டு அவர் மயக்கமானதும் அங்கிருந்த 2 லட்சம் திருமண நகை பணத்துடன் தப்பியோடி விட்டார்.

பின்னர் மயக்கம் தெளிந்த அந்த மாப்பிள்ளை இந்த விஷயத்தை வெளியே இருந்த உறவினர்களிடம் கூறினார். அவர்கள் அதை கேட்டு அதிர்ந்தனர். உடனே காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த மணப்பெண்ணை தேடி வருகிறார்கள்.‌ இந்த திருமணத்தை நிர்ணயித்த மேட்ச்மேக்கரும் தலைமறைவாக உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories