December 6, 2025, 5:15 PM
29.4 C
Chennai

ஆபாச படமெடுத்து சம்பாதித்ததைக் கண்டித்த மனைவியை வீடியோ எடுத்து மிரட்டிய கணவர்!

Pornography
Pornography

தன் கணவர் ஆபாச படமெடுத்ததை கண்டுபிடித்த மனைவி, பலாத்காரம் செய்யப்பட்டதால் போலீசில் கணவர் மீது புகார் கூறியுள்ளார்.

உத்திரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தைச் சேர்ந்த கார்கவுடா பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் அவரின் கணவர் மற்றும் கொழுந்தனாரோடு கூட்டு குடும்பமாக வசித்து வந்தார்.

அந்த பெண்ணை அவரின் கணவர் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்வதாக கூறி திருமணம் செய்தார். ஆனால் நாளடைவில் கணவரின் நடவடிக்கையில் சந்தேகப்பட்ட மனைவி அவரை ரகசியமாக கண்காணிக்க ஆரம்பித்தார்.

அப்போது அவரின் கணவர் , பெண்களை வைத்து ஆபாச படமெடுத்து ,அவர்களை மிரட்டி பணம் சம்பாதிப்பதை கண்டுபிடித்தார். அதனால் இந்த விஷயத்தை அவரின் கணவரிடம் கூறி இந்த தொழிலை விடாவிட்டால் போலீசில் புகாரளிப்பதாக மிரட்டினார்.

அதை கேட்டு அந்த கணவரும் அவரின் உறவினராகளும் அந்த பெண்ணை பலத்காரம் செய்து அதையும் வீடியோ எடுத்தனர். பின்னர் போலீசுக்கு போனால் இந்த வீடியோ ஊடகத்தில் வெளியாகும் என்று மிரட்டினார்.

ஆனால் அந்த பெண் தைரியமாக அவரின் கணவர் இருக்கும் பலான வீடியோ மற்றும் போட்டோக்களுடம் போலீசில் புகார் கூறினார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண்னின் கணவர் மற்றும் அவரின் உறவினர்கள் அனைவரையும் கண்காணித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories