‌பிறப்பு இறப்பு சான்றிதழ்களை விலைக்கு போட்டு மது அருந்திய ப்யூன்! நிர்வாகம் அதிர்ச்சி!

filles - 2026

குடிக்க ஆசைப்பட்டு ஒரு ஹாஸ்ப்பிட்டலில் இருந்த பிறப்பு இறப்பு சான்றிதழ்களை பழைய பேப்பர் காரரிடம் போட்ட பியூன் பிடிபட்டார் .

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள தலைமை மருத்துவ அதிகாரி (சி.எம்.ஓ) தீபக் ஒஹ்ரி அலுவலகத்தில் நரேஷ் என்பவர் ஆபீஸ் பியூனாக பணிபுரிகிறார்.

இந்த நரேஷ் மதுவிற்கு அடிமையானவர்.
அதனால் அந்த ஹாஸ்ப்பிட்டலில் இருக்கும் பொருட்களை எல்லாம் அடிக்கடி விற்று குடித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வாரம் அந்த ஹாஸ்ப்பிட்டலுக்கு ஆயிரக்கணக்கான பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் அச்சடிக்கப்பட்டு வந்து சேர்ந்தது.

அதை பார்த்துக்கொள்ள டாக்டர்கள் நரேஷை காவலுக்கு விட்டு சென்று விட்டார்கள். அப்போது தனியாக இருந்த நரேஷுக்கு தண்ணியடிக்கும் ஆசை வந்தது.

அப்போது அவரின் கையில் காசு இல்லை. அதனால் அங்கிருந்த பிறப்பு இறப்பு சர்ட்டிபிகெட்டையெல்லாம் பழைய பேப்பர் காரனிடம் எடைக்கு போட்டு ஒரு குவாட்டர் வாங்கி குடித்து விட்டு தூங்கிவிட்டார்.

மறுநாள் அந்த மருத்துவமனைக்கு வந்த டாக்டர்கள் புதிதாக அச்சடிக்கப்பட்டு வந்த பிறப்பு இறப்பு சர்ட்டிபிகேட்டை காணாமல் தேடியுள்ளார்கள்.

உடனே அது பற்றி நரேஷிடம் விசாரித்தனர். அப்போது அவர் அவற்றையெல்லாம் பழைய பேப்பர்காரரிடம் போட்டு குடித்த விஷயம் தெரியவந்துள்ளது. பின்னர் அந்த பழைய பேப்பர்காரரிடமிருந்து அந்த சர்ட்டிபிக்கேட்டையெல்லாம் பறிமுதல் செய்தார்கள்.

பிறகு அந்த ப்யூன் நரேஷ் மீது போலீசில் புகார் கொடுக்காமல் அவரை எச்சரித்து அனுப்பினார்கள் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories