கேட்டரிங் நிறுவனத்தில் வேலை கேட்டு வந்த பெண்! கிச்சனுக்குள் கூட்டிச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை!

vankodumai 1 - 2026

சமையல் வேலை கேட்டு வந்த ஒரு பெண்ணை இரு டெலிவரி பாய்ஸ் பலாத்காரம் செய்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையின் நாலசோபராவில் ஒரு தனியார் கேட்டரிங் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் அங்குள்ள பல ஆபீசில் பணியாற்றுவோருக்கும், வீடுகளுக்கும் தினமும் சமையல் செய்து சாப்பாடு கொடுத்து வருகிறார்கள். அந்த நிறுவனத்தில் பலநூறு டெலிவரி செய்யும் ஊழியர்கள் வேலை செய்கிறார்கள் .

அந்த நிறுவனத்திற்கு கடந்த மாதம் சமையல் வேலை கேட்டு ஒரு பெண் வந்தார். அப்போது அந்த ஆபீஸ் வாசலில் உணவை டெலிவரி கொடுக்கு இரண்டு டெலிவரி பாய்ஸ் நின்று கொண்டிருந்தார்கள்.

அப்போது அவர்கள் அந்த 37 வயதான பெண்ணிடம் தங்களுக்கு இந்த நிறுவன முதலாளியை தெரியுமென்றும் , அதனால் அவரிடம் சொல்லி வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு வீட்டில் காத்திருக்க சொன்னார்கள்.

அவர்களின் பேச்சை நம்பிய அந்த பெண் அவர்கள் சொன்ன வீட்டில் இருந்தார். அப்போது அந்த வீட்டிற்கு வந்த அவர்கள் அந்த பெண்ணிடம் சில உணவு வகைகளை சமைத்து காமிக்க சொன்னார்கள்.

அதை நம்பிய அவர் சமையல் செய்ய போகும்போதும் அந்த இருவரும் அந்த பெண்ணை அந்த கிட்சனுக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார்கள்.
பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார்கள். இதனால் பாதிக்கப்பட்ட பெண் இந்த விஷயத்தினை அங்குள்ள காவல் நிலையத்தில் சென்று புகார் கூறினார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தார்கள். இப்போது அதில் ஒருவரை கைது செய்தனர். மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

Topics

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

Entertainment News

Popular Categories