கேட்டரிங் நிறுவனத்தில் வேலை கேட்டு வந்த பெண்! கிச்சனுக்குள் கூட்டிச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை!

vankodumai 1 - 2026

சமையல் வேலை கேட்டு வந்த ஒரு பெண்ணை இரு டெலிவரி பாய்ஸ் பலாத்காரம் செய்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையின் நாலசோபராவில் ஒரு தனியார் கேட்டரிங் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் அங்குள்ள பல ஆபீசில் பணியாற்றுவோருக்கும், வீடுகளுக்கும் தினமும் சமையல் செய்து சாப்பாடு கொடுத்து வருகிறார்கள். அந்த நிறுவனத்தில் பலநூறு டெலிவரி செய்யும் ஊழியர்கள் வேலை செய்கிறார்கள் .

அந்த நிறுவனத்திற்கு கடந்த மாதம் சமையல் வேலை கேட்டு ஒரு பெண் வந்தார். அப்போது அந்த ஆபீஸ் வாசலில் உணவை டெலிவரி கொடுக்கு இரண்டு டெலிவரி பாய்ஸ் நின்று கொண்டிருந்தார்கள்.

அப்போது அவர்கள் அந்த 37 வயதான பெண்ணிடம் தங்களுக்கு இந்த நிறுவன முதலாளியை தெரியுமென்றும் , அதனால் அவரிடம் சொல்லி வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு வீட்டில் காத்திருக்க சொன்னார்கள்.

அவர்களின் பேச்சை நம்பிய அந்த பெண் அவர்கள் சொன்ன வீட்டில் இருந்தார். அப்போது அந்த வீட்டிற்கு வந்த அவர்கள் அந்த பெண்ணிடம் சில உணவு வகைகளை சமைத்து காமிக்க சொன்னார்கள்.

ALSO READ:  நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

அதை நம்பிய அவர் சமையல் செய்ய போகும்போதும் அந்த இருவரும் அந்த பெண்ணை அந்த கிட்சனுக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார்கள்.
பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார்கள். இதனால் பாதிக்கப்பட்ட பெண் இந்த விஷயத்தினை அங்குள்ள காவல் நிலையத்தில் சென்று புகார் கூறினார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தார்கள். இப்போது அதில் ஒருவரை கைது செய்தனர். மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories