பூட்டிய வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்! திறந்த வீட்டு ஓனருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

murder
murder

அருகே உள்ள வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக வீட்டின் உரிமையாளர் திறந்த போது நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

30 வயதான ஆசிஷ் பல்லாரி மாவட்டம் சண்டூர் அருகே தோரணகல் கிராமத்தில் தனது மனைவி மாலாவுடன் சொந்த ஊரான மேற்கு வங்காளத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக தான் தோரணகல் கிராமத்தில் உள்ள வீட்டுக்கு வாடகைக்கு வந்த நிலையில் ஓட்டல் ஒன்றில் ஊழியராக வேலை பார்ப்பதாக வீட்டு உரிமையாளரிடம் கூறி இருந்தார்.

இந்நிலையில், ஆசிஷ் வீடு திறக்கப்படாமல் பூட்டியே கிடந்ததை அடுத்து அவர் வேலைக்கு சென்றிருக்கலாம் என்று வீட்டு உரிமையாளரும் கண்டுகொள்ளாமல் இருந்ததை அடுத்து ஆசிஷ் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த வீட்டு உரிமையாளர் தன்னிடம் இருந்த மற்றொரு சாவியால் வீட்டுக்கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அப்போது, நாற்காலி ஒன்றில் கை, கால் கட்டப்பட்டு கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் ஆசிஷ் பிணமாக கிடந்ததை அடுத்து சண்டூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்ட போது போலீசார் ஆசிஷ் உடலை கைப்பற்றி விசாரித்ததில் 2 நாட்களுக்கு முன்பாகவே ஆசிஷ் கொலை செய்யப்பட்டு இருப்பதும்
மனைவி எனக்கூறிக் கொண்டு, அவருடன் வசித்த மாலா தலைமறைவாகி இருப்பதும் தெரியவந்தது.

நாற்காலியில் ஆசிஷ்ஷை கட்டி வைத்து, அவரது கழுத்தை அறுத்து படுகொலை செய்திருப்பதையும், மாலாவே இந்த கொலையை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதி தலைமறைவாகி விட்ட மாலாவை தேடிவருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories