December 6, 2025, 7:52 AM
23.8 C
Chennai

பூட்டிய வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்! திறந்த வீட்டு ஓனருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

murder
murder

அருகே உள்ள வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக வீட்டின் உரிமையாளர் திறந்த போது நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

30 வயதான ஆசிஷ் பல்லாரி மாவட்டம் சண்டூர் அருகே தோரணகல் கிராமத்தில் தனது மனைவி மாலாவுடன் சொந்த ஊரான மேற்கு வங்காளத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக தான் தோரணகல் கிராமத்தில் உள்ள வீட்டுக்கு வாடகைக்கு வந்த நிலையில் ஓட்டல் ஒன்றில் ஊழியராக வேலை பார்ப்பதாக வீட்டு உரிமையாளரிடம் கூறி இருந்தார்.

இந்நிலையில், ஆசிஷ் வீடு திறக்கப்படாமல் பூட்டியே கிடந்ததை அடுத்து அவர் வேலைக்கு சென்றிருக்கலாம் என்று வீட்டு உரிமையாளரும் கண்டுகொள்ளாமல் இருந்ததை அடுத்து ஆசிஷ் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த வீட்டு உரிமையாளர் தன்னிடம் இருந்த மற்றொரு சாவியால் வீட்டுக்கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அப்போது, நாற்காலி ஒன்றில் கை, கால் கட்டப்பட்டு கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் ஆசிஷ் பிணமாக கிடந்ததை அடுத்து சண்டூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்ட போது போலீசார் ஆசிஷ் உடலை கைப்பற்றி விசாரித்ததில் 2 நாட்களுக்கு முன்பாகவே ஆசிஷ் கொலை செய்யப்பட்டு இருப்பதும்
மனைவி எனக்கூறிக் கொண்டு, அவருடன் வசித்த மாலா தலைமறைவாகி இருப்பதும் தெரியவந்தது.

நாற்காலியில் ஆசிஷ்ஷை கட்டி வைத்து, அவரது கழுத்தை அறுத்து படுகொலை செய்திருப்பதையும், மாலாவே இந்த கொலையை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதி தலைமறைவாகி விட்ட மாலாவை தேடிவருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories