சிக்கிய எலும்புக்கூடு.. 2 வது மனைவியைக் கொன்று 3 வது மனைவியோடு வாழ்க்கை!

Skeleton - 2026

வீட்டை பராமரிக்க தோண்டும்போது எலும்பு கூடுகள் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஹ்சன் சைஃபி,என்ற நபர் உத்தரபிரதேசத்தின் படோஹியில் உள்ள காஷிராம் அவாஸ் காலனியில் உள்ள சிவ் நகர் பகுதியில் வாழ்ந்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் அவரோடு வாழும் வாழ்க்கை போர் அடித்ததால் அஹ்சன் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமண மேட்ரிமோனியல் தளத்தின் மூலம் திருமணம் செய்து கொண்ட நஸ்னீன் என்ற பெண் மற்றும் அவரது 14 வயது மகனுடன் முதல் மனைவிக்கு தெரியாமல் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், தனது கணவருக்கு முதல் மனைவியும் அதன் மூலம் குழந்தைகள் இருக்கும் விஷயம் இரண்டாவது மனைவிக்கு திருமணதிற்கு பிறகு தெரிய வந்ததை அடுத்து கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மேலும், முதல் மனைவியையும் அவரின் குழந்தைகளையும் பார்க்க கூடாது என்று கூறியதால் அவர் ஆத்திரம் அடைந்துள்ளார். இதை தொடர்ந்து இரண்டாவது மனைவி மற்றும் மகனை கொடூரமாக கொலை செய்து வீட்டில் புதைத்துள்ளார்.

இதனையடுத்து வீட்டை வாங்கிய மற்றோரு நபர் வீட்டை பராமரிக்க தோண்டியபோது எலும்புக்கூடுகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பிறகு இதை பற்றி காவல் துறையில் புகார் அளித்துள்ளதை அடுத்து போலீசார் எலும்புக்கூடுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இது அஹ்சன் செய்த கொலைகள் என்று கண்டுபிடித்து மூன்றாவது கல்யாணம் செய்து வாழ்ந்த அஹ்சனை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories