December 7, 2025, 10:05 AM
26 C
Chennai

சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் வன்கொடுமை! முதியவர் கைது!

child 3
child 3

ஒரு 68 வயதான முதியவர், 10 வயதான சிறுமிக்கு செய்த கொடூர செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

68 வயது முதியவர் ஒருவர் மகாராஷ்டிராவின் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் தனியாக வசித்து வந்தார். அவர் வசித்து வந்த அதே பகுதியில், கட்டிட வேலை நடந்து வருகிறது. அங்கு கட்டிட வேலை செய்யும் ஒரு தம்பதிக்கு 10 வயதான மகள் உள்ள நிலையில், அவரை அந்த முதியவர் அடிக்கடி பார்த்து வந்துள்ளார்.

இதனையடுத்து, கடந்த திங்கள் கிழமையன்று அந்த முதியவர் தன்னுடைய வீட்டில் சில பலான படங்களை பார்த்துள்ளார். பின், அந்த தாத்தா சாக்லேட் ஒன்றை வாங்கி கொண்டு அந்த சிறுமி வசிக்கும் குடியிருப்புக்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து, சிறிது நேரம் கழித்து அந்த சிறுமிக்கு சாக்லேட் கொடுப்பதாக அழைத்து அந்த கட்டிடத்தின் ஒரு தனிமையான பகுதிக்கு கூட்டி சென்றார். பிறகு, அந்த சிறுமியை அவர் பலாத்காரம் செய்தது மட்டும் இல்லாமல் இதை பற்றி யாரிடமும் சொல்ல கூடாது என்று மிரட்டி விட்டு ஓடிவிட்டார்.

இதை தொடர்ந்து, அந்த சிறுமி தனியாக நின்று அழுது கொண்டிருப்பதை பார்த்த சிறுமியின் மாமா அதிர்ச்சி அடைந்தார். ஓடிப்போய் சிறுமியிடம் விசாரித்த போது, அவர் அந்த தாத்தாவால் தனக்கு நடந்த கொடுமைகளை விவரித்தார். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார், அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதை தொடர்ந்து போலீசார் அந்த பெரியவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை சிறையிலடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Entertainment News

Popular Categories