இதுக்காகவே 8 திருமணம்.. பெற்ற மகளையும் விடாது பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய நபர்!

woman - 2026

ஆந்திர மாநிலத்தில் தனது 8 மனைவியையும் பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அருண் குமார், ஆந்திராவின் விசாகப்பட்டணம் பகுதியை சேர்ந்த இவர் பாலியல் தொழில் மற்றும் போதை மருந்து கும்பலுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

இவர் பல பெண்களை கத்தி மற்றும் துப்பாக்கி காட்டி மிரட்டி பெண்களை பலாத்காரம் செய்து வந்துள்ளார். மேலும், இவர் தனது மகள் அதாவது முதல் மனைவியின் மகளை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தியதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இது மட்டும் இல்லாமல், அவரது முதல் மனைவி கீதாஞ்சலி, மற்றும் இரண்டாவது மனைவி லட்சுமியை கொலை செய்து விடுவதாக மிரட்டி பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தியுள்ளார்.

andra - 2026

இதனையடுத்து, அருண் குமார் இதுவரை மொத்தம் 8 திருமணம் செய்துள்ளார். மேலும், அந்த எட்டு மனைவியையும் பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தியுள்ளார்.

இதனையடுத்து, ஒருகட்டத்தில் பொறுமை இழந்த கீதாஞ்சலி மற்றும் லட்சுமி, கடந்த மாதம் தனது கணவன் அருண் குமார் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரில், தங்களின் உயிருக்கு கணவரால் பெரிய ஆபத்து இருபதாக குறிப்பிட்டனர். ஆனால், உள்ளூர் போலீசாருக்கும் அருண் குமாருக்கும் தொடர்பு இருப்பதால், அருண் குமார் மீதான புகாரில் அவர்கள் நடவடிக்கை எடுக்க மறுத்துள்ளனர்.

இதனால், கீதாஞ்சலி மற்றும் லட்சுமி மகளிர் ஆணையம் முன்பு தங்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து மாநகர போலிஸ் தலைவர் மனிஷ் குமார் பார்வைக்கு கொண்டு சென்றனர். இது மட்டும் இல்லாமல் அருண் குமாரால் பாதிக்கப்பட்ட பெண்கள், பேசி பதிவு செய்த ஆடியோ செய்தியையும் மனிஷ் குமாருக்கு அனுப்பியுள்ளனர்.

இதனையடுத்து, மனிஷ் குமார் அருண் குமாரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories