இதுக்காகவே 8 திருமணம்.. பெற்ற மகளையும் விடாது பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய நபர்!

woman - 2026

ஆந்திர மாநிலத்தில் தனது 8 மனைவியையும் பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அருண் குமார், ஆந்திராவின் விசாகப்பட்டணம் பகுதியை சேர்ந்த இவர் பாலியல் தொழில் மற்றும் போதை மருந்து கும்பலுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

இவர் பல பெண்களை கத்தி மற்றும் துப்பாக்கி காட்டி மிரட்டி பெண்களை பலாத்காரம் செய்து வந்துள்ளார். மேலும், இவர் தனது மகள் அதாவது முதல் மனைவியின் மகளை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தியதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இது மட்டும் இல்லாமல், அவரது முதல் மனைவி கீதாஞ்சலி, மற்றும் இரண்டாவது மனைவி லட்சுமியை கொலை செய்து விடுவதாக மிரட்டி பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தியுள்ளார்.

andra - 2026

இதனையடுத்து, அருண் குமார் இதுவரை மொத்தம் 8 திருமணம் செய்துள்ளார். மேலும், அந்த எட்டு மனைவியையும் பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தியுள்ளார்.

இதனையடுத்து, ஒருகட்டத்தில் பொறுமை இழந்த கீதாஞ்சலி மற்றும் லட்சுமி, கடந்த மாதம் தனது கணவன் அருண் குமார் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரில், தங்களின் உயிருக்கு கணவரால் பெரிய ஆபத்து இருபதாக குறிப்பிட்டனர். ஆனால், உள்ளூர் போலீசாருக்கும் அருண் குமாருக்கும் தொடர்பு இருப்பதால், அருண் குமார் மீதான புகாரில் அவர்கள் நடவடிக்கை எடுக்க மறுத்துள்ளனர்.

ALSO READ:  ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

இதனால், கீதாஞ்சலி மற்றும் லட்சுமி மகளிர் ஆணையம் முன்பு தங்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து மாநகர போலிஸ் தலைவர் மனிஷ் குமார் பார்வைக்கு கொண்டு சென்றனர். இது மட்டும் இல்லாமல் அருண் குமாரால் பாதிக்கப்பட்ட பெண்கள், பேசி பதிவு செய்த ஆடியோ செய்தியையும் மனிஷ் குமாருக்கு அனுப்பியுள்ளனர்.

இதனையடுத்து, மனிஷ் குமார் அருண் குமாரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

Entertainment News

Popular Categories