விமானத்தில் ஆடை அவிழ்த்து விமானப்பணிப் பெண்ணிடம் முத்தம் கேட்ட நபரால் பரபரப்பு!

india-flight-1
india-flight-1

தில்லியில் இருந்து பெங்களூர் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் தன்னுடைய ஆடையை கழற்றியது சக பயணிகளிடையே அவருடைய செயல் முகம் சுளிக்க வைத்துள்ளது.

தலைநகர் தில்லியில் இருந்து பெங்களூருக்கு தினமும் ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விமானத்தில் இருந்த பயணி ஒருவர் விமானப் பணிப்பெண்ணை அழைத்து எனக்கு முத்தம் வேண்டும்.

.இதனால் அதிர்ச்சி அடைந்த விமான குழுவினர் அவரை அமைதியாக இருக்கும்படி வலியுறுத்தி இருக்கையில் அமரச் செய்தனர் பிறகு அவரை சோதனை செய்த விமானிகள் போதைப்பொருள்கள் ஏதும் உள்ளதா என்று பரிசோதித்தனர். பிறகு அவர் விமான பணி குழுவிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

உடனே சிறிது நேரம் கழித்து விமான பணிப்பெண் ஒருவர் அந்த பயணி ஆடையை கழற்றி விட்டு நிர்வாணமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

flight - 2026

அந்த குழுவினர் அந்த பயணியை ஆடையை அணியச் சொல்லி வேண்டுகோள் விடுத்தனர். பின்னர் அவர் உடையை உடுத்திக் கொண்டார்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

மேலும் இது குறித்து விமான நிலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும் விமானத்திற்குள் சென்ற போலீசார் அந்த நபரை கேள்வி கேட்ட பொழுது அவர்களின் முன்னிலையிலேயே தனது லேப்டாப்பை போட்டு உடைத்து ஆடைகளைக் கழட்டியுள்ளார். போலீசார் அந்த பயணியை ஆடையை அணியுமாறு கேட்டுகொண்டனர்.

மேலும் அந்த விமானத்தில் பயணித்த பயணிகள் அந்த நபர் விமானத்தில் ஏறிய உடனேயே பாதுகாப்புகான லைப்ஜாக்கெட்டுகள் குறித்து கேட்டு அவர்களுடன் சண்டை போட்டார். அவர்களது கண்முன்னே அவர் அங்கு ஆடையை கழற்றி வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்று தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விமானத்துறை அமைச்சகத்திடம் புகார் அளிக்கப்பட்டது என்ற அடிப்படையில் அந்த நபருக்கு விமானத்தில் பறக்க தடை விதிப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த நம்பருக்கு விமானத்தில் பறக்க 30 நாட்கள் தடை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

Entertainment News

Popular Categories