அந்த உறுப்பை கட் செய்த கள்ளக் காதலி! காப்பாற்றிய மனைவி!

love
love

ஒரு கள்ளகாதலனோடு இருந்ததை மற்றொரு கள்ள காதலன் பார்த்ததால் ஆத்திரமடைந்த கள்ளகாதலி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

32வயதான பவித்திரி தேவி, பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள பிஷுன்பூர் கிராமத்தில் வசித்து வந்துள்ளார். இவர் மீது இவரது கணவருக்கு இருந்த சந்தேகம் காரணமாக ஏற்பட்ட தகராறில் இவர் தனது கணவரை விட்டு பிரிந்து வசித்து வருகிறார்.

இந்நிலையில், இவருக்கு 40 வயதான மஞ்சி என்ற திருமணமான நபரோடு மட்டும் இல்லாமல் பவித்திரி என்ற மற்றொரு நபரோடும் தொடர்பு வைத்திருந்தார்.

இந்நிலையில் கடந்த மே 10ம் தேதியன்று அந்த பவித்திரி என்பவரோடு ஒரு வயல்வெளியில் தனிமையிலிருந்த போது மஞ்சி அதை பார்த்துவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த மஞ்சி அந்த பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அந்த பெண் அங்குள்ள ஒரு கத்தியை எடுத்து மஞ்சியின் ஆண் குறியை துண்டாக வெட்டியுள்ளார்.

இதனால் பெரும் பிரச்சனை ஏற்பட்டு விடும் என்று பதறி போன அந்த பெண் அந்த இடத்தில் இருந்து தப்பித்து சென்றுள்ளார்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மஞ்சியின் மனைவி பாஸ்பதி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் கணவரை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு மருத்துவர்கள் துண்டான உறுப்பை ஓட்ட வைத்தனர். அதன் பிறகு மஞ்சியின் மனைவி பாஸ்பதி அந்த பெண் மீது போலீசில் புகார் அளித்ததை அடுத்து போலீசார் வழக்கு பதிந்து அந்த பெண்ணை கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

Entertainment News

Popular Categories