December 6, 2025, 2:15 AM
26 C
Chennai

அந்த உறுப்பை கட் செய்த கள்ளக் காதலி! காப்பாற்றிய மனைவி!

love
love

ஒரு கள்ளகாதலனோடு இருந்ததை மற்றொரு கள்ள காதலன் பார்த்ததால் ஆத்திரமடைந்த கள்ளகாதலி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

32வயதான பவித்திரி தேவி, பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள பிஷுன்பூர் கிராமத்தில் வசித்து வந்துள்ளார். இவர் மீது இவரது கணவருக்கு இருந்த சந்தேகம் காரணமாக ஏற்பட்ட தகராறில் இவர் தனது கணவரை விட்டு பிரிந்து வசித்து வருகிறார்.

இந்நிலையில், இவருக்கு 40 வயதான மஞ்சி என்ற திருமணமான நபரோடு மட்டும் இல்லாமல் பவித்திரி என்ற மற்றொரு நபரோடும் தொடர்பு வைத்திருந்தார்.

இந்நிலையில் கடந்த மே 10ம் தேதியன்று அந்த பவித்திரி என்பவரோடு ஒரு வயல்வெளியில் தனிமையிலிருந்த போது மஞ்சி அதை பார்த்துவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த மஞ்சி அந்த பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அந்த பெண் அங்குள்ள ஒரு கத்தியை எடுத்து மஞ்சியின் ஆண் குறியை துண்டாக வெட்டியுள்ளார்.

இதனால் பெரும் பிரச்சனை ஏற்பட்டு விடும் என்று பதறி போன அந்த பெண் அந்த இடத்தில் இருந்து தப்பித்து சென்றுள்ளார்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மஞ்சியின் மனைவி பாஸ்பதி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் கணவரை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு மருத்துவர்கள் துண்டான உறுப்பை ஓட்ட வைத்தனர். அதன் பிறகு மஞ்சியின் மனைவி பாஸ்பதி அந்த பெண் மீது போலீசில் புகார் அளித்ததை அடுத்து போலீசார் வழக்கு பதிந்து அந்த பெண்ணை கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories