December 6, 2025, 10:34 PM
25.6 C
Chennai

தடுப்பூசி போட்டுக்கிட்டா ரூ.5000 பரிசு: மத்திய அரசு அதிரடி!

injection
injection

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை சுவாரஸ்யமான வாசகத்துடன் சமூகவலைதள பக்கத்தில் பதிவிடுபவர்களுக்கு ரூ. 5000 பரிசு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு தடுப்பூசியை நிரந்தர தீர்வாக முன்னிறுத்துகிறது மத்திய அரசு. அதற்காக பொதுமக்கள் அனைவரும் விரைந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

முன்னதாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. அதை தொடர்ந்து 45 வயதுக்கு மேற்பட்டோரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அறிவிப்பு வெளியானது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு சென்று சேர மத்திய அரசு புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது.

covid 19
covid 19

அதன்படி கொரோனோ தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் சுவாரஸ்யமான வாசகத்துடன் பதிவிடுபவர்களுக்கு ரூ. 5000 பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

மை கவர்மெண்ட் என்கிற மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குடும்பத்தில் யாராவது தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்டாலும் மத்திய அரசின் பரிசுத் தொகை அவர்களுக்கு கிடைக்கும்.

கொரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு நெட்டிசன்களிடையே பலத்த ஆதரவு எழுந்துள்ளது.

அதனால் இந்த செய்தியை படிக்கும் நீங்கள் கொரோனா தடுப்பூசி போடவில்லை என்றால், உடனே செலுத்திக்கொண்டு மத்திய அரசின் பரிசுத் தொகையை பெற முயற்சி செய்யுங்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories