மனைவியுடனான அந்தரங்க வீடியோவை மச்சினனுக்கு அனுப்பிய கணவன்!

Pornography
Pornography

மனைவியின் அந்தரங்க போட்டோக்களை அவரது சகோதரனுக்கு அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

25 வயதான பெண் ஒருவர், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வசித்து வந்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், கல்யாணம் ஆன நாள் முதல் அந்த பெண்ணின் கணவன் வீட்டார் அவரிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்துள்ளார்.

அது மட்டும் இல்லாமல், அந்த பெண்ணின் பெட் ரூமில் கேமேரா ஒன்றை அவருக்கு தெரியாமல் வைத்து அவரின் அந்தரங்க படங்களை எடுத்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் அந்த கணவனின் வரதட்சனை கொடுமை தாங்க முடியாத அந்த பெண் தனது கணவர் மீது அங்குள்ள காவல் நிலையம் ஒன்றில் அவர் மீது புகார் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்த நிலையில், அந்தக்கனவர் அந்த பெண்ணின் வரதட்சணை புகாரை வாபஸ் பெறுமாறு மிரட்டியுள்ளார்.

பின்னர், அவரது மனைவியோட நெருக்கமாக இருந்த போது எடுத்த படங்களை அவரின் சகோதரனுக்கு அனுப்பி, அவரின் வரதட்சணை புகாரை வாபஸ் பெற வில்லையென்றால் இந்த படங்களை சமூக ஊடகத்தில் வெளியிடுவதாக மிரட்டினார்.

ஆனால் அந்த பெண், மீண்டும் இது குறித்து போலீசாரிடம் புகாரளித்துள்ளார். இதனையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories