புது தில்லி: வண்ணங்களின் திருவிழாவான ஹோலிப் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இதனைத் தன் அமைச்சக பணியாளர்களுடன் சேர்ந்து கொண்டாடினார். ஹோலிப் பண்டியைகை ஒட்டி, நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துள்ளார். அவரது வீட்டு முன் குவிந்த தொண்டர்களிடம் வாழ்த்துகளை தெரிவித்த அவர், தொண்டர்களுடன் சேர்ந்து வாத்தியம் இசைத்து மகிழ்ந்தார்.
ஹோலிப் பண்டிகை: ராஜ்நாத் சிங் கொண்டாட்டம்
Published:

