இந்தியாவை சுற்றிய தாயும் மகனும்..! 51 நாள் பயணம்!

mithra - 2026

கேரளாவின் கொச்சி நகரில் அமைந்துள்ள அரசு ஆயுர்வேத கல்லூரியில் துணை பேராசிரியராக மருத்துவர் மித்ரா சதீஷ் (40) பணியாற்றி வருகிறார். இவரது கணவர் சதீஷ். இத்தம்பதிக்கு 15 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

சாகச பயணத்தில் அதிக ஆர்வம் கொண்ட மித்ரா கடந்த மார்ச் 17-ம் தேதி தனது மகன் நாராயணனுடன் (10) காரில் சாகச பயணத்தை தொடங்கினார்.

கொச்சியில் இருந்து தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, மேற்குவங்கம், வடகிழக்கு மாநிலங்கள் என 51 நாட்களில் 28 மாநிலங்களுக்கு தாயும் மகனும் சுற்றுப் பயணம் செய்துள்ளனர்.

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக இருவரும் மக்கள்அதிகம் கூடும் இடங்களை தவிர்த்துள்ளனர்

ஒவ்வொரு வாரமும் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். பாதுகாப்புக்காக பயணம் முழுவதும் இந்திய சுற்றுலா துறையுடன் தொடர்பில் இருந்துள்ளனர். அத்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி பயணத்தை தொடர்ந்துள்ளனர்.

இதுகுறித்து மித்ரா சதீஷ் கூறியதாவது:

காரில் சாகச பயணம் செல்வதில் எனக்கு அதீத விருப்பம். இதற்கு எனது கணவரும் குடும்பத்தினரும் முழுஆதரவு அளிக்கின்றனர். உலகம் முழுவதையும் காரில் சுற்றி வர வேண்டும் என்பது எனதுபேராசை.

முதல்கட்டமாக 100 நாட்களில் இந்தியாவை காரில் சுற்றிப் பார்க்க முடிவு செய்தேன். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பயணத்தை 51 நாட்களாக குறைத்து கொண்டேன்.

எனது மூத்த மகள் மாற்றுத் திறனாளி என்பதால் அவளை என்னுடன் அழைத்து செல்ல முடியவில்லை. இளைய மகனும் நானும் எங்களது காரில் சாகச பயணத்தை தொடங்கினோம்.

மேற்குவங்கத்தில் டெரகோட்டா டைஸ்ஸ் செய்வது குறித்தும் அசாமில் மண் பானை வனைதல் குறித்தும் கற்றுக் கொண்டோம்.

வடகிழக்கில் சைவ உணவு கிடைப்பது கடினம். ஆனால் அங்கும் எங்களுக்கு சைவ உணவுதாராளமாக கிடைத்தது. காடு, மலை, பள்ளத்தாக்கு, பனி, மேகம், வெயில் என அனைத்து வகையான நிலபரப்புகளையும் வானிலைகளையும் கடந்து சென்றோம். பழங்குடிகள், கிராம மக்கள் எனபல்வேறு தரப்பு மக்களை சந்தித்தோம். புதிய கலாச்சாரங்களை கற்றுக் கொண்டோம்.

பல்வேறு மாநிலங்களின் உணவு, மொழிகள், வாழ்வியலை அறிந்து கொண்டோம். நாளொன்றுக்கு 17 மணி நேரம் காரில் பயணம் செய்தோம்.

இதன்மூலம் 51 நாட்களில் 28 மாநிலங்களில் 16,800 கி.மீ. தொலைவை கடந்தோம். கடந்த மே 6-ம் தேதி பத்திரமாக வீடு திரும்பினோம்.

நூறு நாள் பயணத்துக்கு ரூ.4.5லட்சம் செலவாகும் என்று கணக் கிட்டிருந்தேன். கொரோனாவால் பயண திட்டம் 51 நாட்களாக குறைந்தது.

சுமார் 30 நாட்கள் நண் பர்களின் வீடுகளில் தங்கினோம். இதனால் செலவு கணிசமாக குறைந்தது. 51 நாள் பயணத்துக்கு ரூ.1.5 லட்சம் மட்டுமே செலவாகி உள்ளது. வரும்காலத்திலும் எனது சாகச பயணம் தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

Topics

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

Entertainment News

Popular Categories