இன்ஸ்டாவில் விராட் கோலியின் ஒரு போஸ்ட்! ரூ.5 கோடி!

instagram
instagram

இந்தியாவில் கிரிக்கெட்டின் மதிப்பு பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மக்களுக்கு சினிமாவும், கிரிக்கெட்டும் தான் என்றைக்கும் டாப் லெவல் பொழுதுபோக்கு.

அப்படிப்பட்ட கிரிக்கெட்டில், இன்று இந்தியாவின் டாப் மோஸ்ட் ஹீரோவாக இருப்பவர் விராட் கோலி. கிரிக்கெட் களத்தில் மட்டுமல்ல. களத்திற்கு வெளியேவும் கூட இன்றைய தேதிக்கு அவர் தான் ராஜா.

இந்நிலையில், சமூக தளமான இன்ஸ்டாகிராமில், ஒரு போஸ்ட் போடுவதற்கு அதிக தொகை பெறும் விளையாட்டு பிரபலங்களின் பட்டியலை HopperHQ’s 2021 வெளியிட்டுள்ளது.

அதவாது, இன்ஸ்டாகிராமின் பணக்கார பிரபலங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், கால்பந்து ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார்.

இரண்டாவது இடத்தில் மல்யுத்த வீரரும், ஹாலிவுட் நடிகருமான ட்வெய்ன் ஜான்சன் (ராக்) உள்ளார். இவர் ஒரு இன்ஸ்டா போஸ்ட்டுக்கு ரூ.11 கோடி ஊதியமாக பெறுகிறார்.

13 August01 kholi
13 August01 kholi

மூன்றாம் இடத்தில் பாப் பாடகர் அரியானா க்ரநேட் உள்ளார். இந்த பட்டியலில் உள்ள ஒரே கிரிக்கெட் வீரர் விராட் கோலி மட்டுமே. 19வது இடத்தில் இருக்கும் கோலி, ஒரு இன்ஸ்டா போஸ்ட்டுக்கு ரூ.5 கோடி வாங்குகிறார்.

நாம் வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் சம்பாதிக்க முடியாத இந்த தொகையை, ஒரேயொரு இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் ஒரு நிமிடத்தில் சம்பாதிக்கிறார் கோலி.

இந்த பட்டியலில், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா 27வது இடத்தில் இருக்கிறார். அவர் ஒரு இன்ஸ்டா போஸ்ட்டுக்கு ரூ.3 கோடி பெறுகிறார்.

பட்டியலில் முதல் 20 இடங்களில் இருக்கும் ஒரே இந்தியர் விராட் கோலி மட்டுமே. மொத்தம் உள்ள 395 பிரபலங்கள் பட்டியலில், விராட் கோலி தவிர, வேறு எந்தவொரு இந்திய கிரிக்கெட்டரும் இந்த பட்டியலில் இல்லை.

priyanka chopra
priyanka chopra

அதேசமயம், டி வில்லியர்ஸ், டு பிளசிஸ், டேல் ஸ்டெய்ன் ஆகிய மூன்று தென்னாப்பிரிக்க வீரர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற விளையாட்டு வீரர்களில், இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போடுவதற்கு அர்ஜென்டினா கால்பந்து ஹீரோ மெஸ்ஸி 8.6 கோடியும், பிரேசிலின் நெய்மர் 6.1 கோடியும் பெறுகின்றனர்.

நம்மால் எத்தனையோ பேருக்கு இன்ஸ்டாகிராமில் நிச்சயம் அக்கவுண்ட் கூட இருக்காது. ஆனால், இங்கு ஒரு போஸ்ட்டுக்கு எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் பாருங்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories