December 6, 2025, 1:08 PM
29 C
Chennai

வரதட்சணை கேட்டு மாமியார் கொடுமை! மருமகள் தற்கொலை!

susaid
susaid

வரதட்சணை என்ற பெயரில் மருமகளுக்கு மாமியார் செய்த கொடுரம் பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குணால் வியாஸ் என்ற நபர் ஒருவர், குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் கோட்டா பகுதியில் எஸ்.ஜி. நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஃபெஸ்டிவல் பங்களாவில் வசித்து வந்துள்ளார்.

இவருக்கும் 29 வயதான பூஜாபடேல் என்பவருக்கும் திருமணம் முடிந்த நிலையில், இந்த ஜோடிக்கு நான்கு வயதில் மகன் ஒருவன் இருக்கிறார்.

இந்நிலையில், இவர்களின் திருமணத்தின் போது பூஜாவிற்கு அவரது பெற்றோர் பல சீர் வரிசைகளை கொடுத்துள்ளனர். ஆனால் அவரது மாமியார் இந்த வரதட்சணை போதாது எனவும் இன்னும் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதன் படி, அந்த பெண்ணை கல்யாணம் செய்துகொண்டு வந்த நாள் முதல் 15 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து அவரிடமிருந்து பிரித்து வைத்திருந்தார்.

போதிய வரதட்சணை கொடுத்தால்தான் மகனை பார்க்க முடியுமென்று கூறியது மட்டுமல்லாமல் அந்த பெண்ணின் குடும்பத்தினரையும் சந்திக்க விடாமல் செய்துள்ளார்.

அதனால் அந்த பெண் தனக்கு நடக்கும் கொடுமைகள் குறித்து அவரது தந்தைக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். ஒரு கட்டத்தில், மிகுந்த மன வேதனை அடைந்த பூஜா கடந்த வாரம் சனிக்கிழமை மாலை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் தந்தை, அவரது மகள் கடைசியாக அனுப்பிய மெசேஜை போலீசிடம் காண்பித்து அவரது கணவன் மற்றும் மாமியார் மீது புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories