தங்கை கொடுத்த பாலியல் புகார்! ‘பகீர்’ உண்மையால் 2 வருட சிறைக்குப் பின் வெளியே வந்த அண்ணன்!

prison lady begger
prison lady begger

மும்பையில் தன் காதலனுடன் சுற்றியதைக் கண்டித்த அண்ணன் மீது இருவருடம் முன் சிறுமி பாலியல் புகார் அளித்தார். இதில் கைதாகி 2 ஆண்டுகள் சிறையில் இருந்த இளைஞர் மீதான புகார் பொய் என தெரிய வந்ததால் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த 16 வயது சிறுமி, தன் 24 வயது சகோதரன் தன்னை இரு முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக 2019ல் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து தன் பெற்றோரிடம் கூறியும் அவர்கள் சகோதரனை கண்டிக்க மட்டுமே செய்ததால் தானே போலீசில் வந்து புகார் செய்ததாகத் தெரிவித்தார் அந்தச் சிறுமி.

அவர் கூறியதை உண்மை என்று நம்பிய போலிஸார், அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர். ‘போக்சோ’ வழக்கு என்பதால் அவரது ஜாமீன் மனுவும் உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் அண்மையில் நீதிமன்றத்தில் ஆஜரான அந்தச் சிறுமி, தன் சகோதரன் மீது தான் பொய்யாகப் புகார் அளித்ததாக வாக்குமூலம் அளித்தார். தான் தனது காதலனுடன் சுற்றுவதை அண்ணன் கண்டித்ததால், அவருக்கு எதிராக பொய்யாகப் புகார் அளித்ததாகத் தெரிவித்தார்.

இந்த வழக்கில் பாலியல் பலாத்காரத்திற்கு, சிறுமியின் புகாரைத் தவிர வேறு சாட்சிகள், ஆதாரங்கள் இல்லாததால், வழக்கைத் தொடர்வது தேவையற்றது என்று குறிப்பிட்ட நீதிமன்றம், 2 ஆண்டுகள் சிறையில் இருந்த அந்த இளைஞரை விடுவித்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories