February 22, 2026, 12:51 PM
29.6 C
Chennai

அறைகள் காலி இல்லை; மறுத்த மைசூர் ஹோட்டல் நிர்வாகம்; வேறு இடத்தில் தங்கிய மோடி!

மைசூரு:
மோடி மற்றும் அதிகாரிகள் தங்குவதற்கு அறை கேட்ட போது, அறை காலி இல்லை என்று மறுத்துள்ளது ஹோட்டல் நிர்வாகம். இதை அடுத்து அதிகாரிகள் வேறு ஹோட்டலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தனர்.

கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தில் கோமதீஸ்வரர் மகாமஸ்தாபிஷேக விழாவில் கலந்துகொள்வதற்காக வந்தார் பிரதமர் மோடி. அவருடன் பாதுகாப்பு அதிகாரிகளும் வந்தனர். அத்தனை பேருக்கும் ஒதுக்க மைசூருவில் உள்ள லலிதா மஹால் பேலஸ் ஹோட்டல் நிர்வாகம், இடம் இல்லை என்று கூறி மறுத்துவிட்டது. தனி நபர்கள் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக முன்னதாகவே அறைகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதால் வேறு வழின் இல்லாமல் மறுத்ததாக ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்தது.

முன்னதாக, சிரவணபெலகெலாவிலுள்ள கோமதீஸ்வரர் 88 வது மகாமஸ்தாபிஷேக விழாவில் திங்கள்கிழமை நேற்று பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதற்காக மைசூருவுக்கு வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிரவணபெலகேலாவுக்க்குச் சென்றார். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர், ரயில்வே நிகழ்ச்சியிலும், பாஜக., பேரணியிலும் கலந்து கொண்டார்.

மோடிக்கு அறை ஒதுக்க மறுத்த விவகாரம் ஊடகங்களில் பெரிதாகப் பேசப் பட்ட போது, ஹோட்டலின் பொது மேலாளர் ஜோசப் மதியாஸ் இது குறித்து விளக்கம் அளித்தார். அவர் கூறியபோது, துணை ஆணயர் அலுவலக ஊழியர்கள் எங்களிடம், பிரதமர் மோடிக்கும் அவரது அலுவலக ஊழியர்களுக்கும் அறை ஒதுக்க வேண்டும் எனக் கூறினர். ஆனால், திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்தவர்கள் அறைகளை முன்பதிவு செய்திருந்தனர். மூன்று அறைகள் மட்டுமே காலியாக இருந்தன. அவை அவர்களுக்கு போதாது என்பதால் மாற்று ஏற்பாடு செய்ய கேட்டுக் கொண்டோம் என்று கூறினார்.

இதை அடுத்து மாவட்ட நிர்வாகம் அங்குள்ள ரேடிசன் புளு ஹோட்டலில் மோடி தங்குவதற்கு ஏற்பாடு செய்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories