தென்காசி வழியாக கொல்லம் – ஹூப்ளி தீபாவளி சிறப்பு ரயில்!

railway news - 2026
#image_title

ஹூப்ளி இருந்து கொல்லம் வரும் 26/10/24 இயக்கப்படுகிறது வழி கரூர் திண்டுக்கல் மதுரை விருதுநகர் சிவகாசி ராஜபாளையம் தென்காசி செங்கோட்டை வரை கொல்லம் செல்கிறது. மீண்டும் மறுமார்க்கமாக வரும் 27/10/24 கொல்லத்திலிருந்து புறப்பட்டு ஹூப்ளிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கால அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது

விருதுநகர் ராஜபாளையம் செங்கோட்டை வழியாக கர்நாடக மாநிலம் பெங்களூரு, ஹுப்ளி மாநகரங்களுக்கு தீபாவளி சிறப்பு இரயில் முதன்முறையாக மூன்று மாநிலங்களுக்கு ஒரே ரயிலில் நேரடி இணைப்பு கிடைக்கிறது

தீபாவளிப் பண்டிகைக்கு மதுரை விருதுநகர் தென்காசி கொல்லம் மாவட்டம் வந்து,செல்ல இந்தச் சிறப்பு ரயில் சேவையைப் பயன்படுத்தலாம்.

முன்பதிவு நாளை(24.10.24) காலை 08.00 மணிக்கு துவங்குகிறது

ஹுப்ளி-கொல்லம்-ஹுப்ளி தீபாவளி சிறப்பு இரயில்(07313/07314) வழி: பெங்களூரு, மதுரை விருதுநகர் ராஜபாளையம் செங்கோட்டை

இயக்க நாள்கள்:*
ஹுப்ளி-கொல்லம்(07313)
(26.10.24/சனி)
கொல்லம்-ஹுப்ளி(07314)
(27.10.24/ஞாயிறு)நேரம்:
ஹுப்ளி-கொல்லம்(07313)
ஹுப்ளி புறப்பாடு: மாலை 15.15(26.10.24/சனி)
பெங்களூரு SMVB நிலையம் புறப்பாடு: இரவு 23.15(26.10.24/சனி)*

ALSO READ:  ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

கொல்லம் வருகை: மாலை 17.10(27.10.24/ஞாயிறு)

கொல்லம்-ஹுப்ளி(07314)
கொல்லம் புறப்பாடு: இரவு 20.30 (27.10.24/ஞாயிறு)

பெங்களூரு SMVB நிலையம் வருகை: பகல் 11.30 (28.10.24/திங்கள்)*
ஹுப்ளி வருகை: இரவு 20.45 (28.10.24/திங்கள்)

வகுப்புகள்:*
முன்பதிவில்லா பெட்டி,
ஸ்லீப்பர்,
3ஏ/சி,
2ஏ/சி,
1ஏ/சி

முழு வழித்தடம்:*
ஹவேரி, ராணிபென்னூர், தாவனகரே, பிரூர், ஆர்ஷிகரே, தும்கூர், சிக்பனாவூர், பெங்களூரு சர் விஷ்வேசரய்யா டெர்மினல்(SMVB), கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, தென்மலை, புனலூர், அவனீஸ்வரம், கொட்டாரக்கரை, குந்தாரா ஆகிய இடங்களில் இருமார்க்கத்திலும் நின்று செல்லும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories