ராணுவத்தில் பெண்களுக்கு சிறப்பு பிரிவில் நிரந்த கமிஷன் அமைக்க திட்டம்

03 May 08 Army - 2026

பெண்களுக்கு சிறப்பு பணியாளர்களுக்கான நிரந்த கமிஷன் அமைக்க இந்திய ராணுவ திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் போர் நடக்கும் பகுதி அல்லாத பல்வேறு பணிகளை ராணுவ வீராங்கனைகளை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

சிறிய அளவிலான சேவை கமிஷன் விவாகரத்திற்கு தீர்வு காணும் நோக்கிலேயே இந்த சிறப்பு பணியாளர்களுக்கான நிரந்த கமிஷன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தில் ஆறு பிரிவுகளில், பெண்கள் சிறிய அளவிலான சேவை கமிஷநில் 10+4 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் அவர்கள் நீதிபதி அட்வகேட் ஜெனரல், இமேஜ் இன்டரப்டர், மொழி, சைபர் மற்றும் தொழிற்நுட்பம், விமான போக்குவரத்து கட்டுபாடு மற்றும் சேவை தேர்வு போர்டு ஆகியவற்றில் பணியில் அமர்த்தப்படுகின்றனர்.

ராணுவத்தில் பத்தாண்டு பணியாற்றிய பின்னர், பெண்கள் ஒய்வு பெறலாம் அல்லது மேலும் நான்கு ஆண்டுகள் பணியாற்றலாம், ஆனால் ஆண்கள் நிரந்தர கமிஷனுக்கு மாற்றப்படலாம்.

பெண் ராணுவ அதிகாரிகளை போர் நடக்கும் பகுதிகளில் பணியமர்த்த தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்பே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories