தம்மை மிரட்டும் தொனியி்ல் பிரதமர் மோடி பேசுவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் காங்கிரஸ் தலைவர்களை மிரட்டும் தொனியில் மோடி பேசக்கூடாது என கூறியுள்ளார்.

