உலக மக்களை ஒருங்கிணைத்த யோகா: மோடி பெருமிதம்

Modi mann ki baat - 2026

யோகா, உலக மக்களை எல்லைகளை தாண்டி ஒருங்கிணைத்ததாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மன் கி பாத் மூலம் பிரதமர் மோடி பேசியதாவது:

பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஆப்கன் அணி, இந்தியாவுடன் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை விளையாடியது. இது நமக்கு பெருமை அளிக்கிறது. அந்த அணியின் ரஷீத் கான் கிரிக்கெட் உலகிற்கு மிகப்பெரிய சொத்தாக உள்ளார். ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக விளையாடினார். வெற்றி பெற்ற இந்திய அணி வீரர்கள், புகைப்படம் எடுக்க ஆப்கன் அணி வீரர்களையும் உடன் அழைத்து, சமூகம் ஒற்றுமையாக இருப்பதற்கான சிறப்பான வழியை காட்டியுள்ளனர். இளைஞர்களுக்கு முன் மாதிரியாக உள்ளனர்.

யோகா

யோகா, அனைத்து தடைகளையும், எல்லைகளையும் தகர்த்தெறிந்து, மக்களை ஒற்றுமைபடுத்தியது. பணி நேரத்திலும், விமானப்படை, கடற்படை, ராணுவ வீரர்கள் யோகா செய்ததை நினைத்து நாடு பெருமை கொள்கிறது. நீர்மூழ்கி கப்பல், சியாச்சின், நடுவானில், பூமியிலிருந்து 15 ஆயிரம் கி.மீ., தூரத்திலும் பாதுகாப்பு படையினர் யோகா செய்தனர்.

டாக்டர்களுக்கு வாழ்த்து

சிக்கலான மருத்துவ சிகிச்சைகளுக்கு தீர்வு காணக்கூடியவர்கள் இந்திய டாக்டர்கள். அவர்களை நாம் நன்றி தெரிவிப்போம். டாக்டர்கள், நமக்கு சிகிச்சை அளிப்பதோடு மட்டுமல்லாமல், நோயை குணப்படுத்துகின்றனர் . நமது வாழ்க்கை முறையின் பயிற்சியாளர்களாக உள்ளனர். உலக டாக்டர்கள் தினத்தை முன்னிட்டு, அனைத்து டாக்டர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்

100 வருடம்:

குருநானக் , மனித இனத்தை ஒரே இனமாக பார்க்க வேண்டும் என எண்ணியவர். 2019 ல் ஜாலியன் வாலா பாக் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து 100 வருடமாகிறது. இது அனைத்து மனித இனம் அவமானபட வேண்டிய விஷயம்.
டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் முயற்சியே,, மேற்கு வங்கத்தின் ஒரு பகுதி இந்தியாவிடம் இருப்பதை உறுதி செய்தது. 52 வயதில் நாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். இவ்வாறு பிரதமர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

Topics

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories