உலக மக்களை ஒருங்கிணைத்த யோகா: மோடி பெருமிதம்

Modi mann ki baat - 2026

யோகா, உலக மக்களை எல்லைகளை தாண்டி ஒருங்கிணைத்ததாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மன் கி பாத் மூலம் பிரதமர் மோடி பேசியதாவது:

பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஆப்கன் அணி, இந்தியாவுடன் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை விளையாடியது. இது நமக்கு பெருமை அளிக்கிறது. அந்த அணியின் ரஷீத் கான் கிரிக்கெட் உலகிற்கு மிகப்பெரிய சொத்தாக உள்ளார். ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக விளையாடினார். வெற்றி பெற்ற இந்திய அணி வீரர்கள், புகைப்படம் எடுக்க ஆப்கன் அணி வீரர்களையும் உடன் அழைத்து, சமூகம் ஒற்றுமையாக இருப்பதற்கான சிறப்பான வழியை காட்டியுள்ளனர். இளைஞர்களுக்கு முன் மாதிரியாக உள்ளனர்.

யோகா

யோகா, அனைத்து தடைகளையும், எல்லைகளையும் தகர்த்தெறிந்து, மக்களை ஒற்றுமைபடுத்தியது. பணி நேரத்திலும், விமானப்படை, கடற்படை, ராணுவ வீரர்கள் யோகா செய்ததை நினைத்து நாடு பெருமை கொள்கிறது. நீர்மூழ்கி கப்பல், சியாச்சின், நடுவானில், பூமியிலிருந்து 15 ஆயிரம் கி.மீ., தூரத்திலும் பாதுகாப்பு படையினர் யோகா செய்தனர்.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

டாக்டர்களுக்கு வாழ்த்து

சிக்கலான மருத்துவ சிகிச்சைகளுக்கு தீர்வு காணக்கூடியவர்கள் இந்திய டாக்டர்கள். அவர்களை நாம் நன்றி தெரிவிப்போம். டாக்டர்கள், நமக்கு சிகிச்சை அளிப்பதோடு மட்டுமல்லாமல், நோயை குணப்படுத்துகின்றனர் . நமது வாழ்க்கை முறையின் பயிற்சியாளர்களாக உள்ளனர். உலக டாக்டர்கள் தினத்தை முன்னிட்டு, அனைத்து டாக்டர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்

100 வருடம்:

குருநானக் , மனித இனத்தை ஒரே இனமாக பார்க்க வேண்டும் என எண்ணியவர். 2019 ல் ஜாலியன் வாலா பாக் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து 100 வருடமாகிறது. இது அனைத்து மனித இனம் அவமானபட வேண்டிய விஷயம்.
டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் முயற்சியே,, மேற்கு வங்கத்தின் ஒரு பகுதி இந்தியாவிடம் இருப்பதை உறுதி செய்தது. 52 வயதில் நாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். இவ்வாறு பிரதமர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Entertainment News

Popular Categories