சீன தைபே என்பதை ஏற்றது இந்தியா

Published:

15 June30 Air india - 2026

புது தில்லி: தைவானை சீனா சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், அனைத்து நாடுகளும் தைவானை தனி நாடாகக் கருதக்கூடாது எனக் கூறி வருகிறது சீனா.

தொடர்ந்து சீன தைபே என அதனைக் குறிப்பிடும் படி, அனைத்து நாட்டு விமான நிறுவனங்களுக்கும் வேண்டுகோள் விடுத்து, சீனா கடிதம் எழுதியது. இந்தக் கடிதத்தை சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்திற்கும் அனுப்பியது.
சீனாவின் ஷாங்காய் நகருக்கு ஏர் இந்தியா ஒரு விமானத்தை இயக்கி வருகிறது. இந் நிலையில் ஏர் இந்தியாவும் தனது இணைய தளத்தில் தைவான் பெயரை சைனீஸ்தைபே என பெயர் மாற்றம் செய்துள்ளது.

இந்த மாற்றத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத் தக்கது. இதன் மூலம் தைவானை சீன தைபே என குறிப்பிட இந்தியா ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img