December 6, 2025, 4:36 AM
24.9 C
Chennai

முதியோரை ஏமாற்றி நகைப் பறிப்பு! பகலில் வேலைக்காரி.. இரவில் உல்லாச வாழ்வு!

sheetal2 - 2025

ஒரு பெண் வேலைக்காரி ரூபத்தில் முதியோர்களிடம் நகையை கொள்ளையடித்த வழக்கில் போலீசில் சிக்கியுள்ளார.

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் குர்லாவில் வசிக்கும் ஷீட்டல் உபதஹய் என்ற 32 வயதான பெண் வேலைக்காரி ரூபத்தில் பல முதியோர்கள் இருக்கும் வீடுகளை குறிவைப்பார் .அதன் படி அந்த பகுதியில் இருக்கும்

அப்பார்ட்மெண்டுகளில் இருக்கும் செக்யுரிட்டிகளிடம் இந்த அபார்ட்மெண்டில் யாராவது முதியோர்கள் தனியாக இருக்கிறார்களா என்று விசாரிப்பார்.

அப்படி தனியாக முதியோர் இருப்பது தெரிந்தால் அவர்களின் வீட்டிற்கு வேலைக்கு சேர்வார் பின்னர் அவர்களின் வீடுகளிலிருக்கும் முதியோர் மதிய நேரத்தில் தூங்கும்போது அவர்களின் வீடுகளில் இருக்கும் தங்க நகைகளை திருடி செல்வார்.

sheetsl 1 - 2025

அப்படி கிட்டத்தட்ட 50 சவரன் நகைகளுக்கு மேல் பல முதியோர்களிடம் திருடிய அவர் அந்த நகைகளை விற்று ஆடம்பர வாழக்கை வாழ்ந்து வந்து வந்துள்ளார். அவர் பகலில் வீட்டு வேலைக்காரியாகவும் , மாலையில் மேக் அப் போட்டுகொண்டு பல ஹோட்டல்களில் பார்ட்டியில் கலந்து கொண்டு உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

இவரிடம் நகையை பறிகொடுத்த 53 வயதான சுப்தா ராஜேஷ் கட்கில், கடந்த ஆண்டு நவம்பரில் உபாத்யாய்க்கு எதிராக வெர்சோவா காவல்நிலையத்தில் புகாரளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தார்கள்.

அப்போது பல வீடுகளின் சிசிடிவி கேமெரா காட்சிகளை கொண்டு அவரை பிடிக்க முயன்றார்கள். ஆனால் அவர் மேக் அப் போட்டு தன் உருவத்தை மாற்றிக்கொண்டே இருந்ததால் அவரை பிடிக்க சிரமப்பட்டார்கள். இருந்தாலும் அவரை போலீசார் சமீபத்தில் கைது செய்து அவரை சிறையிலடைத்தார்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories