December 5, 2025, 3:59 PM
27.9 C
Chennai

பிடிஐ., பெயரிலும் தில்லுமுல்லு! ‘செய்தி ஊழல்’ அபாயம்! காட்டிக் கொடுத்த சு.சுவாமி!

rafale swami2 horz - 2025ரஃபேல் விமானம்… இந்திய ராணுவத்தில் பறக்கத் தொடங்கும் முன்னர், அரசியல்வாதிகளின் வாய்களில் இருந்து பத்திரிகைகள் வரை இப்போது விட்டு விட்டு பறக்கத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக, சுப்பிரமணியம் சுவாமி, ரஃபேல் போர் விமான விவகாரத்தில் ஊழல் நடைபெற்றதாகக் கூறினார் என்று பிடிஐ., செய்தி அனுப்பியுள்ளதாகக் கூறி இந்தியா டுடே அதை செய்தி உள்ளீடாகக் கருதிக் கொண்டு ஒரு செய்தி வெளியிடது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தார் சுப்பிரமணிய சுவாமி. தாம் இப்படி எங்குமே சொன்னதில்லை என்று கூறிய சுவாமி, இதற்காக பிடிஐ மீது ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப் போவதாக அறிவித்தார்.

பிடிஐ., இதைக் கேட்டு அரண்டது. பிடிஐ., சோர்ஸ் என்று பெயரைச் சொல்லி செய்தி வெளியிட்ட போது கண்டுகொள்ளாமல் இருந்த அது, ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப் போவதாக சுப்பிரமணிய சுவாமி கூறியதும், தாங்கள் அப்படி சுப்பிரமணிய சுவாமி பெயரைக் குறிப்பிட்டு எந்த விதமான செய்தியையோ கட்டுரையையோ வெளியிடவில்லை என்று மறுப்பு தெரிவித்து, பின்வாங்கியது.

rafale swami3 - 2025

செய்திகளுக்கு மூலப் புள்ளியாக, முக்கிய ஆதாரமாக பிடிஐ., செய்தி நிறுவனத்தைத் தான் பல செய்தி சேனல்களும், ஊடகங்களும் பத்திரிகைகளும் வைத்துள்ளன. இந்நிலையில் இப்படி ஒரு செய்தி பிடிஐ.,க்கு ஒரு பின்னடைவைக் கொடுத்துள்ளது.

இதனிடையே, சுப்பிரமணியம் சுவாமி, தம் போக்கில் டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்தியா டுடே பத்திரிகைகளை சகட்டுமேனிக்கு சாடியிருக்கிறார். வழக்கம் போல் விலைபோன ஊடகங்கள் எனக் குறிப்பிட்டு பெய்ட் மீடியா என விளாசுபவர், அதனை டாய்லட் பேப்பர் என நக்கல் அடித்துள்ளார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories