பிடிஐ., பெயரிலும் தில்லுமுல்லு! ‘செய்தி ஊழல்’ அபாயம்! காட்டிக் கொடுத்த சு.சுவாமி!

rafale swami2 horz - 2026ரஃபேல் விமானம்… இந்திய ராணுவத்தில் பறக்கத் தொடங்கும் முன்னர், அரசியல்வாதிகளின் வாய்களில் இருந்து பத்திரிகைகள் வரை இப்போது விட்டு விட்டு பறக்கத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக, சுப்பிரமணியம் சுவாமி, ரஃபேல் போர் விமான விவகாரத்தில் ஊழல் நடைபெற்றதாகக் கூறினார் என்று பிடிஐ., செய்தி அனுப்பியுள்ளதாகக் கூறி இந்தியா டுடே அதை செய்தி உள்ளீடாகக் கருதிக் கொண்டு ஒரு செய்தி வெளியிடது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தார் சுப்பிரமணிய சுவாமி. தாம் இப்படி எங்குமே சொன்னதில்லை என்று கூறிய சுவாமி, இதற்காக பிடிஐ மீது ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப் போவதாக அறிவித்தார்.

பிடிஐ., இதைக் கேட்டு அரண்டது. பிடிஐ., சோர்ஸ் என்று பெயரைச் சொல்லி செய்தி வெளியிட்ட போது கண்டுகொள்ளாமல் இருந்த அது, ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப் போவதாக சுப்பிரமணிய சுவாமி கூறியதும், தாங்கள் அப்படி சுப்பிரமணிய சுவாமி பெயரைக் குறிப்பிட்டு எந்த விதமான செய்தியையோ கட்டுரையையோ வெளியிடவில்லை என்று மறுப்பு தெரிவித்து, பின்வாங்கியது.

rafale swami3 - 2026

செய்திகளுக்கு மூலப் புள்ளியாக, முக்கிய ஆதாரமாக பிடிஐ., செய்தி நிறுவனத்தைத் தான் பல செய்தி சேனல்களும், ஊடகங்களும் பத்திரிகைகளும் வைத்துள்ளன. இந்நிலையில் இப்படி ஒரு செய்தி பிடிஐ.,க்கு ஒரு பின்னடைவைக் கொடுத்துள்ளது.

ALSO READ:  எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

இதனிடையே, சுப்பிரமணியம் சுவாமி, தம் போக்கில் டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்தியா டுடே பத்திரிகைகளை சகட்டுமேனிக்கு சாடியிருக்கிறார். வழக்கம் போல் விலைபோன ஊடகங்கள் எனக் குறிப்பிட்டு பெய்ட் மீடியா என விளாசுபவர், அதனை டாய்லட் பேப்பர் என நக்கல் அடித்துள்ளார்.

 

ALSO READ:  5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories