பிடிஐ., பெயரிலும் தில்லுமுல்லு! ‘செய்தி ஊழல்’ அபாயம்! காட்டிக் கொடுத்த சு.சுவாமி!

rafale swami2 horz - 2026ரஃபேல் விமானம்… இந்திய ராணுவத்தில் பறக்கத் தொடங்கும் முன்னர், அரசியல்வாதிகளின் வாய்களில் இருந்து பத்திரிகைகள் வரை இப்போது விட்டு விட்டு பறக்கத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக, சுப்பிரமணியம் சுவாமி, ரஃபேல் போர் விமான விவகாரத்தில் ஊழல் நடைபெற்றதாகக் கூறினார் என்று பிடிஐ., செய்தி அனுப்பியுள்ளதாகக் கூறி இந்தியா டுடே அதை செய்தி உள்ளீடாகக் கருதிக் கொண்டு ஒரு செய்தி வெளியிடது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தார் சுப்பிரமணிய சுவாமி. தாம் இப்படி எங்குமே சொன்னதில்லை என்று கூறிய சுவாமி, இதற்காக பிடிஐ மீது ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப் போவதாக அறிவித்தார்.

பிடிஐ., இதைக் கேட்டு அரண்டது. பிடிஐ., சோர்ஸ் என்று பெயரைச் சொல்லி செய்தி வெளியிட்ட போது கண்டுகொள்ளாமல் இருந்த அது, ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப் போவதாக சுப்பிரமணிய சுவாமி கூறியதும், தாங்கள் அப்படி சுப்பிரமணிய சுவாமி பெயரைக் குறிப்பிட்டு எந்த விதமான செய்தியையோ கட்டுரையையோ வெளியிடவில்லை என்று மறுப்பு தெரிவித்து, பின்வாங்கியது.

rafale swami3 - 2026

செய்திகளுக்கு மூலப் புள்ளியாக, முக்கிய ஆதாரமாக பிடிஐ., செய்தி நிறுவனத்தைத் தான் பல செய்தி சேனல்களும், ஊடகங்களும் பத்திரிகைகளும் வைத்துள்ளன. இந்நிலையில் இப்படி ஒரு செய்தி பிடிஐ.,க்கு ஒரு பின்னடைவைக் கொடுத்துள்ளது.

இதனிடையே, சுப்பிரமணியம் சுவாமி, தம் போக்கில் டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்தியா டுடே பத்திரிகைகளை சகட்டுமேனிக்கு சாடியிருக்கிறார். வழக்கம் போல் விலைபோன ஊடகங்கள் எனக் குறிப்பிட்டு பெய்ட் மீடியா என விளாசுபவர், அதனை டாய்லட் பேப்பர் என நக்கல் அடித்துள்ளார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories