அமேசானுக்கு போட்டியாக பிளிப்கார்ட் சுதந்திர தின சிறப்பு விற்பனை அறிவிப்பு

02 Aug09 Flikart - 2026

அமேசான் நிறுவனம் ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது, அதற்கு போட்டியாக தற்சமயம் பிளிப்கார்ட் நிறுவனம் ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த சிறப்பு தள்ளுபடியின் போது தேர்வு செய்யப்பட்ட வங்க கார்டுகளை பயன்படுத்தி பொருட்களை வாங்கினால் உடனடி தள்ளுபடியாக 10சதவிதம் குறைக்கப்படும் என பிளிப்கார்ட் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் வழங்கும் இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு நிறுவனங்களின் குளிர்சாதன பெட்டிகள்இ சலவை இயந்திரங்கள் மற்றும் டிவி மாடல்கள் போன்றவற்றிக்கு 70 சதவீதம் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாம்சங், சியோமி, ஆப்பிள் போன்ற நிறுவனங்களின் சாதனங்களுக்கு அதிக விலைகுறைப்பு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட்போன், லேப்டாப், கேமரா, போன்ற சாதனங்களுக்கு இந்த பிளிப்கார்ட் விற்பனையில் 80சதவீதம் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக ஆப்பிள், டெல் மற்றும் கூகுள் நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு குறிப்பிட்ட விலைகுறைப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் இந்த பிளிப்கார்ட் பிளஸ் இணையதளத்தை பயன்படுத்த முடியும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த பிளிப்கார்ட் பிளஸ் இணையதளம்.

இந்த பிளிப்கார்ட் பிளஸ் பொறுத்தவரை இலவச விரைவு டெலிவரி,புதிய பொருட்களுக்கான சலுகைகள் போன்ற பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக அனைத்து மக்களுக்கு பயன்படும் வகையில் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் பிரைம் பொதுவாக அமேசான் பிரைம், இப்போது வரும் பிளிப்கார்ட் பிளஸ் ஆகிய இரண்டு திட்டங்களுக்கும் ஒரு வேறுபாடு உண்டு என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு தகுந்தபடி அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள் மாதஃவருட சந்தா திட்டத்தை செலுத்தி இந்த திட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் பிளிப்கார்ட் பிளஸ் திட்டத்தில் இணைவதற்கு வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories