December 6, 2025, 1:18 AM
26 C
Chennai

இன்று ஆசிரியர்களுக்கு ‘தேசிய நல்லாசிரியர்’ விருதுகளை வழங்குகிறார் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு

09 Sep04 Venkaiah Naidu - 2025

சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5 ஆம் தேதி, ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களை பிரதமர் மோடி கெளரவிக்கவுள்ளார். டில்லியில் இன்று நடைப்பெற இருக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்ள இருக்கிறார்.

அதனை தொடர்ந்து, வரும் புதன்கிழமை நடைப்பெற இருக்கும் விழாவில், கல்வி துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு ‘தேசிய நல்லாசிரியர்’ விருதுகளை, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்க உள்ளார்

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக்கும் மாணவர்களுக்கும் பெருமை சேர்த்த ஆசிரியர்கள், தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சென்ற ஆண்டு வரை, 300க்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வந்தது. ஆனால், நல்லாசிரியர் விருதின் முக்கியத்துவத்தை கருதி, தற்போது ஆண்டுக்கு 45 ஆசிரியர்களுக்கு மட்டும் விருது வழங்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், இந்த விருதுக்காக 6,692 பேர் விண்ணப்பித்திருந்தனர். தீவிரமான பரிசீலனைக்குப் பிறகு 152 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் இருந்து 45 பேரை நல்லாசிரியர் விருதுக்கு நடுவர் குழு தேர்ந்தெடுத்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories