தமிழ் மிக அழகான மொழி… வெளிநாட்டு மாணவர்களின் தமிழ்ப் பேச்சில் கிறங்கிய ஜனாதிபதி!

Published:

ramnath kovind - 2026

பராகுவேயில் உள்ள சார்ல்ஸ் பல்கலைக் கழகத்தில் உரையாற்றினார் பாரத குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். .

அதன் பின்னர், இந்திய மொழிகள் படிப்பகத் துறையில் உள்ளவர்களுடன் உரையாடினார். பின்னர் தமிழ் மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள், தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்துப் பேசியவற்றை பெருமிதத்துடன் கேட்டார். தமிழ் மொழியுடன் சம்ஸ்கிருதமும் படித்தேன் என்று அங்குள்ள ஆராய்ச்சி மாணவர்கள் பேசியதைக் கேட்டு பெருமிதத்துடன் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டார் ராம்நாத் கோவிந்த்.

 

தமிழ் ஒரு மிக அழகான மொழி என்று சார்ல்ஸ் பல்கலைக் கழகத்தில் தமிழ் பயின்ற மாணவி சிமோனா சிலோவா பேசியதைக் கேட்டு தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார் ராம் நாத் கோவிந்த். .

தமிழிலும், சம்ஸ்கிருதத்திலும் அவர்கள் பேசியதைக் கேட்டு பூரிப்படைந்ததாகக் குறிப்பிட்டுள்ள ராம் நாத் கோவிந்த், தனது டிவிட்டர் பதிவுகளில் வரிசையாகக் குறிப்பிட்டவை….

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img