அடிதடி ரகளையால் காயமடைந்த காங். எம்.எல்.ஏ., ஆனந்த் சிங் அப்பலோவில் அனுமதி!

karnataka cong mla - 2026

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்குள்ளே ஏற்பட்ட அடிதடி, ரகளை, கைகலப்பில் காயமடைந்த ஆனந்த் சிங் எம்.எல்.ஏ., அப்பலோவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருக்கிறார். அவரை காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஜே.என்.கணேஷ்,பீமா நாயக் ஆகியோர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, கர்நாடகாவில் சொகுசு ஓட்டலில் தங்கியிருந்த எம்.எல்.ஏ.க்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளதால், கட்சியில் பிளவைத் தடுக்க இன்று அவசரக் கூட்டத்திற்கு சித்தராமையா அழைப்பு விடுத்திருந்தார்.

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதாதளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க பாஜக., முயற்சி செய்வதாகக் கூறிக் கொண்டு, காங்கிரஸுக்குள் ஓர் அதிகாரப் போட்டியை முன்னாள் முதல்வரும் இப்போது கட்சியை விட்டு ஒதுக்கப் பட்டிருப்பவருமான சித்தராமையாவும், தற்போதைய அமைச்சர் சிவகுமாரும் நடத்தி வருகிறார்கள் என்று கூறப் படுகிறது.

இதையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சொகுசு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பா.ஜ.க.வின் குதிரை பேரத்தில் இருந்து பாதுகாக்கவே அவர்கள் இப்படி தங்கவைக்கப் பட்டிருப்பதாக சித்தராமையா கூறுகிறார்.

இந்நிலையில்,சொகுசு விடுதியில் இரவு விருந்தின்போது பெல்லாரி மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களான ஆனந்த்சிங், பீமாநாயக், கணேஷ் ஆகியோரிடையே மோதல் ஏற்பட்டது. பா.ஜ.க.வுக்கு செல்லவிருக்கும் தங்கள் திட்டத்தை கட்சித் தலைமையிடம் கூறியதாக ஆனந்த்சிங் மீது மற்ற இருவரும் மதுபாட்டிலை உடைத்து தாக்கினராம். இதனால் காயமடைந்த நிலையில் ஆனந்த்சிங் அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

இதனிடையே, எம்.எல்.ஏ.க்களிடையே மேலும் பிளவு ஏற்படாமல் தடுக்க அவசரக் கூட்டத்திற்கு சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரும தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

Entertainment News

Popular Categories