December 5, 2025, 7:01 PM
26.7 C
Chennai

உஜ்வாலா திட்டம் மூலம் 6 கோடி பேருக்கு கேஸ் இணைப்பு! : மோடி

modi bjp coucil - 2025

2016 மே முதல் உஜ்ஜாவாலா திட்டத்தில் 6 கோடி கேஸ் இணைப்பு ஏழைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது; கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையால் 10% அந்நிய செலவாணி சேமிப்பு – கேரள மாநிலம் கொச்சியில் பிபிசி நிறுவன விழாவில் பிரதமர் மோடி பேச்சு

இன்று மதுரையில் நடைபெற்ற எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டுவிட்டு, கொச்சிக்குச் சென்றார் பிரதமர் மோடி. பின்னர் அங்கிருந்து திரிசூர் சென்றார்.

கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கடந்த 2016 முதல், உஜ்வாலா திட்டத்தின் மூலம் ஏழை மக்களுக்கு 6 கோடி காஸ் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. ஒரு கோடி பேர் சமையல் எரிவாயு மானியத்தை விட்டு கொடுத்துள்ளனர்

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து எரிபொருள் வழங்குவதற்காக சிஎன்ஜி வழங்க அரசு தீவிரம் காட்டி வருகிறது. 400 மாவட்டங்கள் பைப்லைன் மூலம் காஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க வேண்டும் என்பதற்காக அரசு எடுத்த நடவடிக்கை மூலம், இறக்குமதி 10 சதவீதம் குறைந்ததுடன், அன்னிய செலவாணி மிச்சப் படுத்தப் பட்டுள்ளது என்றார்.

திரிசூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக.,வினரின் எழுச்சி மிகு கூட்டத்தைக் காண்பதில் ஆர்வத்துடன் இருப்பதாகக் கூறியிருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories