மோடி மீண்டும் பிரதமராக வருவார்… வாழ்த்துகிறேன்: முலாயம் சிங் யாதவ் நம்பிக்கை!

pm modi parliament - 2026

புது தில்லி: நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வருவார் என்று நம்புகிறேன், அவருக்கு வாழ்த்து என்று மக்களவையில் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவ் பாராட்டிப் பேசினார்.

நாடாளுமன்றத்தில் தற்போதைய 16வது மக்களவையின் கடைசி நாளான இன்று அனைத்து கட்சித் தலைவர்களும் நன்றியுரை நிகழ்த்தினர். அப்போது பேசிய சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரான 79 வயது நிறைந்த முலாயம் சிங் யாதவ், “நான் முதலில் மோடிக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன். அவர் அனைத்தையும் மிக நன்றாகக் கொண்டு சென்றுள்ளார்.

நான் இங்குள்ள அனைத்து உறுப்பினர்களும் மீண்டும் வென்று வருவார்கள் என்று நம்புகிறேன். மோடி மீண்டும் பிரதமர் ஆக வருவார். அதற்காக அவரை வாழ்த்துகிறேன். மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. அனைத்துக் கட்சிகளையும் மோடி ஒருங்கிணைத்துக் கொண்டு சென்றுள்ளார். பல நல்ல பணிகளை விரைந்து முடித்துள்ளார்: என்று புகழாரம் சூட்டினார்.

mulayamsinghyadav - 2026

இதனைக் கேட்டுக் கொண்டிருந்த பிரதமர் மோடி அவருக்கு புன்னகைத்தபடி நன்றி தெரிவித்தார். அனைவரும் இந்த வார்த்தைகளைக் கேட்டு புன்னகைத்தும் சிரித்தும் மகிழ்ந்தனர். அதே நேரம், முலாயம் சிங்கின் அருகே கேமரா திரும்பிய போது, வாடிய கடுகடு முகத்துடன் சோனியா காந்தி அமர்ந்திருப்பதை கேமரா காட்டியது. அப்போது மோடி மேஜையை தட்டி, முலாயம் கருத்தை ஆமோதித்தார்.

mulayam praises sonia - 2026

உத்தரப் பிரதேசத்தில், முலாயம் சிங் யாதவின் மகன் சமாஜ்வாதி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியும் கைகோத்து தேர்தலை சந்திக்கின்றனர். மோடிக்கு எதிரான அரசியலிலும் மாநிலத்தில் யோகி ஆதித்யநாத்துக்கு எதிரான அரசியலிலும் ஈடுபட்டுள்ள அகிலேஷின் தந்தை முலாயம் சிங், மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்ற தனது ஆசையை அலங்கார வார்த்தையாக அல்லாமல், உள்ளார்ந்த வார்த்தையாக வெளிப்படுத்தியுள்ளார். இது பலரையும் ஆச்சரியப் படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

Topics

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories