December 6, 2025, 1:04 AM
26 C
Chennai

தில்லி மெட்ரோவில் பயணித்த மோடி! பாகிஸ்தான் மீதான தாக்குதலுக்கு பொதுமக்கள் பாராட்டு!

modi in metro train - 2025

தில்லியில் பிரதமர் மோடி சக பயணிகளுடன் மெட்ரோ ரயிலில் பயணித்தார்.  அப்போது பிரதமர் மோடியை உடன் பயணித்தவர்கள் பாகிஸ்தான் மீதான தாக்குதல் முடிவுக்காகப் பாராட்டினர்.

தில்லி கான் மார்க்கெட் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, இஸ்கான் மைய ரயில் நிலையத்திற்கு பிரதமர் மோடி பயணமானார். இன்று இஸ்கான் -க்ளோரி ஆஃப் இந்தியா கலாசார மையத்தில் நடைபெற்ற கீதா ஆராதனா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மோடி மெட்ரோ ரயிலில் பயணித்தார்.

அப்போது, சக பயணிகளுடன் பயணியாக பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்தார். பிரதமர் மோடியைக் கண்ட பயணிகள்,  புல்வாமா தாக்குதலுக்கு இந்திய விமானப்படை மூலம் பதிலடி தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டதற்காக பாராட்டினர். இந்த முடிவை மேற்கொண்டதற்காக, பிரதமரைப் பாராட்டிய பொதுமக்கள், இந்திய ராணுவத்துக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

பொதுமக்களுடன் பயணித்த போது, சிறார்கள், பெரியவர்கள் என அனைவரிடமும் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, குழந்தைகளையும் கொஞ்சி மகிழ்ந்தார்.

குழந்தை ஒன்றை அதன் தாயாரிடமிருந்து வாங்கிய பிரதமர் மோடி, அக்குழந்தையை தனது மடியில் அமரவைத்து அதனுடன் கொஞ்சிப் பேசிக் கொண்டிருந்தார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories