மனோகர் பாரிக்கர்… சுவாரஸ்யமான 10 விஷயங்கள்!

parikkar modi - 2026

கோவா முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர் தனது 63 ஆவது வயதில் நேற்று காலமானார்.

கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் அவருக்கு சிகிச்சை நடந்து வந்தது. அவரது திடீர் மறைவு நாட்டை சோக மாயமாகியுள்ளது

பலரும் பாரிக்கருக்கு தங்களது இரங்கல்களையும் அவரது உயர்ந்த குணங்களையும் கூறி வருகின்றனர்! மதிப்பும் மரியாதையும் கொடுக்கக்கூடிய மிகவும் எளிமையான மனிதராக வாழ்ந்தவர் மனோகர் பாரிக்கர்!

பொதுவாழ்வில் அரசியல் தலைவர்களில் மிகவும் எளிமையானவராகவும் கர்வம் சிறிதும் இல்லாதவராகவும் போற்றப்பட்டவர்! அவர் குறித்த 10 ஆச்சரியகரமான விஷயங்கள் இதோ…

manohar parkkar scooter - 2026

1.மனோகர் பாரிக்கர் கோவா சட்டப்பேரவைக்கு செல்வதற்கு தனது ஸ்கூட்டரிலேயே ஓட்டிச் செல்வார்

  1. பாரிக்கர் ஒவ்வொரு அரசியல்வாதியும் சாலையோரங்களில் உள்ள டீக்கடைகளில் டீ குடித்துவிட்டு அவர்களுடன் பேசினால்  மாநிலம் குறித்த பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என்பார்

  2. பாரிக்கர் பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றிய போது அக்பர் ரோடில் உள்ள பங்களாவில் ஒரே ஒரு அறையை தான் பயன்படுத்தி வந்தார்

  3. மத்திய அமைச்சராக பணியாற்றிய போது நாடாளுமன்றத்தில் முழு அட்டெண்டன்ஸ் அதாவது அனைத்து நாட்களிலும் நாடாளுமன்றத்துக்கு வந்து சாதனை படைத்தார் மனோகர் பாரிக்கர்

  4. விமான நிலையங்களில் செக்யூரிட்டி செக்கின்க்காக… பாதுகாப்பு சோதனைகளுக்காக மற்ற அனைத்து சாதாரண பயணிகளுடன் வரிசையிலேயே நிற்பார்

ALSO READ:  இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

6.  மனோகர் பாரிக்கர் உள்ளூர் உணவகங்களில் பல நேரங்களில் எளிமையாக உணவு அருந்தி இருக்கிறார்

  1. மனோகர் பாரிக்கர் ஐஐடியில் படித்து ஒரு மாநிலத்தின் முதலமைச்சரான இந்தியாவின் முதல் மனிதர் என்ற பெருமையைப் பெற்றவர்

  2. பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முன் நிறுத்திய முதல் முதலமைச்சர் மனோகர் பாரிக்கர்!

  3. தன்னுடைய உடல்நலக் கோளாறு ஆரோக்கிய குறைபாட்டை புறந்தள்ளிவிட்டு முதலமைச்சராக தன்னுடைய கடைசி மூச்சு வரை மக்களுக்காகவே பணியாற்றியவர்!

  4. சமூக கட்டமைப்பில் மிக அதிக திறமை வாய்ந்தவராக கருதப்பட்டவர் பல்வேறு அரசியல் பிரச்சினைகளுக்கு அருமையான தீர்வுகளை அளித்தவர் பாரிக்கர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories