December 6, 2025, 6:38 AM
23.8 C
Chennai

மனோகர் பாரிக்கர்… சுவாரஸ்யமான 10 விஷயங்கள்!

parikkar modi - 2025

கோவா முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர் தனது 63 ஆவது வயதில் நேற்று காலமானார்.

கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் அவருக்கு சிகிச்சை நடந்து வந்தது. அவரது திடீர் மறைவு நாட்டை சோக மாயமாகியுள்ளது

பலரும் பாரிக்கருக்கு தங்களது இரங்கல்களையும் அவரது உயர்ந்த குணங்களையும் கூறி வருகின்றனர்! மதிப்பும் மரியாதையும் கொடுக்கக்கூடிய மிகவும் எளிமையான மனிதராக வாழ்ந்தவர் மனோகர் பாரிக்கர்!

பொதுவாழ்வில் அரசியல் தலைவர்களில் மிகவும் எளிமையானவராகவும் கர்வம் சிறிதும் இல்லாதவராகவும் போற்றப்பட்டவர்! அவர் குறித்த 10 ஆச்சரியகரமான விஷயங்கள் இதோ…

manohar parkkar scooter - 2025

1.மனோகர் பாரிக்கர் கோவா சட்டப்பேரவைக்கு செல்வதற்கு தனது ஸ்கூட்டரிலேயே ஓட்டிச் செல்வார்

  1. பாரிக்கர் ஒவ்வொரு அரசியல்வாதியும் சாலையோரங்களில் உள்ள டீக்கடைகளில் டீ குடித்துவிட்டு அவர்களுடன் பேசினால்  மாநிலம் குறித்த பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என்பார்

  2. பாரிக்கர் பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றிய போது அக்பர் ரோடில் உள்ள பங்களாவில் ஒரே ஒரு அறையை தான் பயன்படுத்தி வந்தார்

  3. மத்திய அமைச்சராக பணியாற்றிய போது நாடாளுமன்றத்தில் முழு அட்டெண்டன்ஸ் அதாவது அனைத்து நாட்களிலும் நாடாளுமன்றத்துக்கு வந்து சாதனை படைத்தார் மனோகர் பாரிக்கர்

  4. விமான நிலையங்களில் செக்யூரிட்டி செக்கின்க்காக… பாதுகாப்பு சோதனைகளுக்காக மற்ற அனைத்து சாதாரண பயணிகளுடன் வரிசையிலேயே நிற்பார்

6.  மனோகர் பாரிக்கர் உள்ளூர் உணவகங்களில் பல நேரங்களில் எளிமையாக உணவு அருந்தி இருக்கிறார்

  1. மனோகர் பாரிக்கர் ஐஐடியில் படித்து ஒரு மாநிலத்தின் முதலமைச்சரான இந்தியாவின் முதல் மனிதர் என்ற பெருமையைப் பெற்றவர்

  2. பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முன் நிறுத்திய முதல் முதலமைச்சர் மனோகர் பாரிக்கர்!

  3. தன்னுடைய உடல்நலக் கோளாறு ஆரோக்கிய குறைபாட்டை புறந்தள்ளிவிட்டு முதலமைச்சராக தன்னுடைய கடைசி மூச்சு வரை மக்களுக்காகவே பணியாற்றியவர்!

  4. சமூக கட்டமைப்பில் மிக அதிக திறமை வாய்ந்தவராக கருதப்பட்டவர் பல்வேறு அரசியல் பிரச்சினைகளுக்கு அருமையான தீர்வுகளை அளித்தவர் பாரிக்கர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories