பொதுக்கூட்டத்துக்கு மைதானத்தை தர மறுத்தார் மம்தா! மாற்றிக் கொண்டார் பிரதமர் மோடி!

modi photo - 2026

பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பதாக திட்டமிடப்பட்டிருந்த பொதுக்கூட்டம் ஒன்றுக்கு மம்தா பானர்ஜி இடம் தர மறுத்துவிட்டார்! இதையடுத்து ஏப்ரல் மூன்றாம் தேதி அதே நாளில் வேறு ஒரு மைதானத்தில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

அதே நாளில் வேறு ஒரு மைதானத்தில் பொதுக் கூட்டத்தை நடத்திக் கொள்ள அனுமதி பெற்றது பாஜக இந்தப் புதிய இடம் புதிய ஜல்பைகுரி ரயில்வே நிலையத்துக்கு அடுத்து உள்ள மிகப் பெரிய மைதானம் என்று சனிக்கிழமை பேசிய பாரதிய ஜனதா கட்சியின் டார்ஜிலிங் மாவட்ட தலைவர் அவ்ஜித் ராய் சவுத்ரி கூறினார்

பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வதாக இருந்த மாநாட்டுக்கு இடம் தர மறுத்துவிட்டது உள்ளூர் நிர்வாகம். மேலும் அனுமதி தரவும் மறுத்துவிட்டது! இந்நிலையில் நாங்கள் வேறு மைதானத்தை அவசர கதியில் பார்க்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டோம்! இதை அடுத்து வேறொரு மைதானத்தை நாங்கள் கண்டறிந்து அதற்கான அனுமதியை பெற்று உள்ளோம் என்று பாஜக மாநில தலைவர் திலீப் கூறியுள்ளார்!

முன்னதாக பாரதிய ஜனதா கட்சி பிரதமர் மோடி கலந்து கொள்ளும் இந்த மாநாட்டுக்காக சிலிகுரி ஜல்பைகுரி வளர்ச்சி முகமையின் மைதானத்தைக் கேட்டிருந்தது! இது மாநிலத்தின் அனுமதி வரையறைக்குள் வருகிறது! ஆனால் பிரதமர் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கொடுக்க மாநில நிர்வாகம் மறுத்துவிட்டது! இதையடுத்து ஜல்பைகுரி ரயில்வே நிலையத்துக்கு சொந்தமான வேறு ஒரு பெரிய மைதானத்தில் பொதுக்கூட்டத்துக்கான அனுமதியைப் பெற்றுள்ளது பாஜக

இதேபோன்று பொதுக்கூட்ட அனுமதி மறுப்பு இடம் தர மறுப்பு ஆகியவை முன்னரும் நடந்துள்ளன! ஆனால் இதுபோன்ற நடவடிக்கைகளால் மாநிலத்தில் பாஜக வெற்றி பெறுவதையும் வளர்ச்சி அடைவதையும் மாநில திரிணமூல் காங்கிரஸ் அரசால் தடுக்க முடியாது என்று பாஜக மாநில தலைவர் கோஸ் கூறினார்

இதையடுத்து பிரதமர் மோடி கலந்து கொள்ளும் இரண்டு அடுத்தடுத்த தேர்தல் பொதுக்கூட்டங்கள் ஏப்ரல் மூன்றாம் தேதி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது முதல் கூட்டம் இங்கும் அடுத்த கூட்டம் கொல்கத்தா ப்ரிகேட் பரேடு கிரவுண்டிலும் நடைபெற இருக்கிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories